மேலும் அறிய

Valentine's Day special | ‛அவர் காதலை சொல்லும் போது நான் சிறுமி...’ ரகுவரன் உடனான காதலை சொல்லும் நடிகை ரோகினி!

‛‛அவர் அதிகம் பேசாதவர் தான்; ஆனால் வீட்டில் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், அது அவர் எடுத்துள்ள கேரக்டராக இருக்கும்’’

தமிழ் திரையுலகில் பேசப்பட்ட காதல் ஜோடிகளில் ஒருவர், ரகுவரன்-ரோகினி தம்பதி, ரகுவரன் மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றும் வாழும் கலைஞன். அவருடன் வாழ்ந்த, வாழ எடுத்த முடிவுகள் குறித்தும், அதற்கு காரணமான காதல் குறித்தும், அவரது காதல் மனைவியான ரோகினி அளித்த பேட்டி ஒன்றை ரீவைண்ட் செய்கிறோம்.


Valentine's Day special | ‛அவர் காதலை சொல்லும் போது நான் சிறுமி...’ ரகுவரன் உடனான காதலை சொல்லும் நடிகை ரோகினி!

‛‛நான் முதன் முதலில் கதாநாயகியாக நடித்த கக்கா என்ற மலையாளர் படத்தில் தான், ரகுவரனை சந்தித்தேன். அப்போதே எங்களுக்குள் பப்பி காதல் இருந்தது. என் முதல் ஹீரோ, என் முதல் காதல் அது. எனக்கு 16 வயது தான், அவருக்கு 24 வயதிற்கு மேல் இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது . இடைப்பட்ட 13 ஆண்டுகள், எங்களுக்குள் காதல் இருந்தது. 

முதல் சந்திப்பின் போது, நான் சிறுமி. அவர் கொஞ்சம் பக்குப்பட்டவராக இருந்தார். அவர் தான் முதன் முதலில் காதலை சொன்னார். அவர் அதிகம் பேசமாட்டார். அவரும் நிழல்கள் ரவியும் தான் அதிகம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. அப்போது அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவரது வேலையை பார்க்கும் போது தான், அவர் சிறந்த நடிகர் என தெரிந்தது. 

அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவரை சந்திக்க நினைத்தேன். அவர் ரொம்ப அமைதியானவர். கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர். செட்டுக்கு வரும் போது தான் அவரை பார்க்கிறார்கள். அவர் அணிந்திருக்கும் கண்ணாடி, சட்டை, கோர்ட் உள்ளிட்ட அனைத்துமே, இயக்குனர் கதையை சொன்னபிறகு, அந்த கதாபாத்திரமாகவே அவர் வீட்டில் வாழ்வார். அது யாருக்கும் தெரியாது. உடன் இருக்கும் எனக்கு மட்டும் தான் அவரது முயற்சிகள், பயிற்சிகள் தெரியும். 

முதல்வன் படத்திற்காக அவ்வளவு மெனக்கெட்டார். ஒரு காட்சிக்கு 3 போட்டோ ஷூட் எடுப்பார். தன் வாழ்க்கையில் சந்தித்தவர்களை ரெபரன்ஸ் ஆக எடுப்பார். நான் சினிமாவில் இருந்ததால், அவரது முயற்சிக்கு உதவுவேன். கல்யாணம் ஆன புதிதில், கொடூரமாக பேசிக் கொண்டிருந்தார். எனக்கு எதுவுமே தெரியவில்லை. அவரது அம்மா தான் கூறினார், ‛அவன் என்ன கேரக்டர் செய்கிறான்..’ என்று கேளு என்றார். அப்போது தான் அவரை பற்றி எனக்கு தெரிந்தது. கதாபாத்திரமாக வீட்டிலும் வாழ்வார். 

அவர் அதிகம் பேசாதவர் தான்; ஆனால் வீட்டில் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், அது அவர் எடுத்துள்ள கேரக்டராக இருக்கும். உட்காரவே மாட்டார். நடந்து நடந்து பேசிக் கொண்டே இருப்பார். நாங்கள் நட்பில் இருந்த போது, மனம் திறந்து பேசி தான் திருமணம் செய்து கொண்டோம். பிரிவு எல்லோருக்கும் நடக்கும். என் அண்ணன்கள் கூட நான் சண்டை போடுவேன். எல்லோருக்குள்ளும் கருத்து வேறுபாடு வரும். 

எங்கள் கருத்து வேறுபாடு, எங்களை கடந்து எங்கள் மகனை பாதித்தது. அவனுக்காக தான் நாங்கள் பிரிந்தோம். ரிஷி(மகன்) தான் எங்கள் வாழ்வின் அடையாளம். முதன் முதலில் ரகு தான் அவனை காட்டினார். கண்ணீரோடு அவனை பார்த்தேன். அவரை அவனாக தான் பார்க்கிறேன்,’’ என்று கூறினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget