மேலும் அறிய

Sundarrajan: "நான் இடைஞ்சலா இருப்பேனு பாக்யராஜ் நினைச்சுட்டான்.." இயக்குனர் சுந்தர்ராஜன் வேதனை

பாக்யராஜின் வளர்ச்சிப் பாதையில் தான் இடையூறாக இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம் என்று இயக்குனரும், அவரது ஆரம்பகால நண்பருமான சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் கங்கை அமரனுக்கு யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நெருடல் வந்தது எப்படி?

"இரண்டு பேரையும் இனம்பிரிச்சு நான் பாக்கல. நீயும் நானும் சேந்துதான் பண்றோம்னு அவனும் பேசல, நானும் கேக்கல. நான் யாரையும் பெருசா விரும்பல. அவரைச் சந்தித்தோம். கலைமணிதான் வசனம் எழுதுனாரு. அப்புறம் கிழக்கே போகும் ரயிலே வசனம் செல்வராஜ். இவருக்கு வசனம் தனியா கார்டு. செல்வராஜுற்கு தனியா கார்ட், பாக்யராஜுற்கு தனியா கார்ட் போட்டாங்க.

கன்னிப்பருவத்திலே வசனம் எழுதி வில்லனா நடிச்சாரு. அதுக்கு அப்புறம்தான் புதிய வார்ப்புகள். புதிய வார்ப்புகள் நீங்கள் மிஸ் ஆகவும் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் முதலிலே இருந்தது. நாங்க ஒன்னா இருந்தா பிரச்சினை வரும்னு அவர் நினைச்சதால, எங்களுக்குள் ஒரு நெருடல் வந்துச்சு. அவரு சைட்ல என்ன சொல்லப்போறாருனு எனக்குத் தெரியாது. இது பாத்தது. நடந்தது.

கடிதத்தில் எழுதியது என்ன?

ஒருவேளை வேற காரணங்கள் அவர்கூட சொல்லலாம். அது நியாயமான விஷயம். அவர் கதாநாயகனாக நடிக்கவும் ஒரு இடைவேளை விழுந்துடுச்சு. அவர் அங்க போயிட்டாரு. அப்புறம் கடிதம் எழுதுனாரு. அவர் நிறைய எழுதுவாரு. தங்கச்சிங்க இரண்டு பேரு, ஊருக்கு போனு சொன்னான்.

நான் காலையில எழுந்து பாத்தா அவன் ரூம்ல இல்ல. இரவோடு இரவாகவே புறப்பட்டு போயிட்டான். என்னடா நீ இத்தனை வருஷமா இருந்துட்டு, நீ திடீர்னு ஹீரோவாகிட்ட எப்படி? என்று நான் வாக்குவாதம் செய்கிறேன். அப்படி எல்லாம் போவேனா? என்று சொன்னவன் போயிட்டான். அவன்கிட்ட இருந்து ஒரு கடிதம் வருது.

நான் இடைஞ்சலா?

அந்த கடிதத்தில் நீ ஊருக்கு போ. கடையைப் பாத்துக்கோ. உன் தங்கச்சிகளை கல்யாணம் பண்ணிட்டு வா. நான் டைரக்ட் பண்றப்ப உன்னை கூப்பிட்றேன் வானு சொன்னான். நான் ஒரு கடிதம் வாங்கி நன்றினு மட்டும் எழுதி அவனுக்கு அனுப்பிட்டேன். அதுதான் எனக்கும், அவனுக்கும் கடைசி சந்திப்பு.

அவன் போற பாதையில் நான் முன்னுக்கு வரதுல இடைஞ்சல இருப்பேனு அவன் நினைச்சுருக்கலாம். ஆனா, என் வாழ்க்கையே போனதுக்கு காரணம் அவதான்னு நினைக்க வேண்டிய சூழல். வயது அப்படி. ஒன்றாக வருவோம் என்று நினைத்தேன். அவன் நினைக்காம கூட இருக்கலாம். அவன் அத்தனை படங்கள் பணியாற்றும்போது, நாம் உட்கார்ந்து பேசும்போது நீ வராத என்று சொல்லியிருந்தால் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

76 வயதான சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை படங்கள் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், ராஜாதி ராஜா, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget