மேலும் அறிய

”கைகொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன்தான்” - பல்லவன் பஸ்ஸில் கல்லூரி கால நண்பர்களுடன் கார்த்தி!

அரும்பு மீசையில் கார்த்தியை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்ய துவங்கிவிட்டனர்.

அப்பா, அண்ணன் என கோலிவுட் சினிமாவில் அதிகாரமிக்க நடிகர்கள் இருந்தாலும், தனது தனித்திறமையால் முன்னேறியவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமான கார்த்தி தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர். அதன் பிறகு பையா, மெட்ராஸ், கைதி , கடைக்குட்டி சிங்கம், தோழா என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.  கார்த்தி சினிமா துறைக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கும் பருத்தி வீரன் திரைப்பட குழுவினருக்கும்  நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

 

இந்த நிலையில் கார்த்தியின் மற்றொரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னதாக கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கல்லூரி கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். தனது கல்லூரி நண்பர்களுடன் பல்லவன் பேருந்துக்குள் அமர்ந்திருந்திருக்கிறார் கார்த்தி. அரும்பு மீசையில் கார்த்தியை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்ய துவங்கிவிட்டனர். அதற்கு கேப்ஷனாக “ பல்லவன் , சென்னை மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பன். பேருந்திலேயே கழிந்த கல்லூரி நாட்கள் அது “ என குறிப்பிட்டிருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

 

கார்த்தி தற்போது மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் , முத்தையா இயக்கத்தில் விருமண் , மித்ரன் இயக்கத்தில் சர்தார் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
SJ Surya:
SJ Surya: "ஆபீஸ் பக்கம் வந்தா கொன்னுடுவேன்.." எஸ்ஜே சூர்யாவை விரட்டிவிட்ட பாரதிராஜா!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget