மேலும் அறிய

Rachita Dhinesh : காதல் கணவரை பிரிந்திருக்க இதுதான் காரணமாம்.. ரச்சிதா-தினேஷ் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்..

சின்னத்திரை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சந்தோஷமாக இருந்த ரச்சிதா- தினேஷ் ஜோடி கடந்த ஓரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி அவர்களின் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

சின்னத்திரையில் முன்னணியாக வலம் வந்த ரச்சிதா- தினேஷ் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவர்களுக்கும் வந்துள்ளது. ஆனால் நண்பர்கள் இதனைப் பெரிதாக்கி இருவரும் பிரியும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் தங்க மீனாட்சியாக வலம் வந்தவர் தான் ரச்சிதா. கிராமத்துக் கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் வாயிலாக மக்கள் அனைவரின் நெஞ்சில் இடம் பெற்றுள்ளார் ரச்சிதா. முன்னதாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த நிலையில், சின்னத்திரை கதாநாயகன் தினேஷ்கும், ரக்சிதாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரச்சிதாவிற்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேசும் திருமணத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் காதலித்த சமயத்தில், திருமணத்திற்காக ரச்சிதா வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கல்யாணம் நடந்தது.

Rachita Dhinesh : காதல் கணவரை பிரிந்திருக்க இதுதான் காரணமாம்.. ரச்சிதா-தினேஷ் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்..

இந்த சமயத்தில் தான் சரவணன் மீனாட்சி சீரியலில் கமிட் ஆனதோடு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார். சீரியலில் ஹிட் அடித்ததோடு காதலித்தவரை கரம் பிடித்த நிலையில் இவரது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்தது. இதோடு திருமணமான சமயத்தில், தமிழகத்தின் மருமகளாகி விட்டேன் எனவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இப்படி இருவரும் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்க்கையை நடத்தி நிலையில் தான், ஜீ தமிழின் நாச்சியார்புரம் சீரியலில் இருவரும் இணைத்து நடித்து வந்தனர்.

இப்படி சின்னத்திரை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த ரச்சிதா- தினேஷ் ஜோடி கடந்த ஓரு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி அவர்களின் ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் ஒரே துறையில் இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்தான் இருவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது. இதனை இவர்களே சரி செய்து வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். ஆனால் நண்பர்களன்னு சிலர் ஒரு சில ஆதாயங்களுக்காக இடையில் புகுந்து பிரச்சனையைப் பெரிதாகிவிட்டனர்.

இதனால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்ட நிலையில் பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலையில், இரு வீட்டுப் பெரியவர்களும் தலையிட்டு சமாதானம் செய்துவருகின்றனர். ஆனால் இதுவரை அந்த முயற்சியில் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

Rachita Dhinesh : காதல் கணவரை பிரிந்திருக்க இதுதான் காரணமாம்.. ரச்சிதா-தினேஷ் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்..

இந்நிலையில் தான் இதுக்குறித்து ரச்சிதா மற்றும் தினேஷ் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் தினேஷின் நண்பர்கள், மீண்டும் சீரியல் தயாரிப்புல இருக்கறதா தெரியுது என்றும், அவரது பர்சனல் பிரச்சனை பற்றி நான் எதுவும் பேசியது இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதோடு எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதாவும் இந்த ஓராண்டு காலத்தில் தன்னுடைய கணவர் தினேஷ் குறித்து எந்த விஷயங்களையும் சோஷியல் மீடியாவில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் விரைவில் இவர்கள் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
Embed widget