மேலும் அறிய

Suriya-Karthi: ‘விமர்சனங்களை விட்டு தள்ளவும்’.. நிவாரண பணிக்கு உதவுமாறு சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு அழைப்பு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. 

மிக்ஜாம் புயல் கடந்த 2 தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இப்படியான நிலையில் நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பான அறிக்கையில், “தலைமை மன்றத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் இயங்கும் அன்பான #AnbaanaFans கவனத்திற்கு... நம்முடைய அண்ணனோ, அவரைப்பின்பற்றும் நாமோ,வெற்று விளம்பரத்திற்காகவோ, மற்றவர்களின் கவனம் நம் மீது படவேண்டும் என்பதற்காகவோ எதையும் செய்பவர்கள் இல்லை.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் நம் மக்களுக்கு நம்மால் முடிந்த அளவு களத்தில் நின்று உதவி செய்ய வேண்டும் என்பதே சூர்யா,கார்த்தி அண்ணன்கள் நமக்கு கற்றுத் தந்துள்ள நற் படிப்பினை. எனவே சமூக வலைத்தங்களில் நாம் செய்யும் பணிகளுக்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைக்கும் தருணங்களில் நீங்கள் அவர்களுக்குபதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

"செயல், அது ஒன்றே மிக உயர்ந்த சொல்" என்று இயங்கும் நாம்,"தரம் தாழ்ந்த நேர்மை அற்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்து நம் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுவோம், மக்கள் பயன்பெற.. என்று சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத் தந்ததை நினைவில் கொள்வோம்.களப்பணியாற்றும் இதர தோழர்களுக்கும், அனைத்து அமைப்பினருக்கும் எங்களின் வாழ்த்துகளும். நன்றிகளும்.

அண்ணன்கள் சூர்யா மற்றும் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான உணவினை வழங்கி வருகின்றோம். உணவு வழங்கும் பணி என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடரும். தேங்கி உள்ள மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும்.

இதற்கான உதவி முகாம் : எண் 75, இராமாபுரம் ரோடு, வளசரவாக்கம், சென்னை -600 087 என்ற முகவரியில் 08.12.2023 வெள்ளிக்கிழமை முதல் செயல்படத்தொடங்கும்.இதர மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவி பொருட்களை தலைமை மன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget