மேலும் அறிய

Rajinikanth : ”ஹீரோவா நடிக்க துளி கூட விருப்பமில்ல.. அது தாலி வித்த காசுன்னு தெரியாது” - நெகிழ்ந்த ரஜினிகாந்த்

"அந்த படத்துல எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார்னு அடைமொழி கொடுத்திருந்தாங்க. அது வேண்டாம்னு சொன்னேன்"

சூப்பர் ஸ்டார் என இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றிய ரஜினிகாந்தை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள். அதன்பிறகும் ரஜினியை சினிமாவில் வழிநடத்தியவரும் பாலச்சந்தர்தான். ரஜினி அந்த குரு பக்தியை இந்நாள் வரையிலும் மறக்கவில்லை. ரஜினி ஆரம்ப நாட்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்தார். அந்த சமயத்தில்தான் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வள்ளிவேலம் மூவிஸ் , கலைஞானம் தயாரிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஹீரோவா நடிக்க அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனை அவரே மேடையில் பகிர்ந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajinikanth (@rajinikanth)


“கலைஞானம் சார் ஒரு முறை என்னை பார்க்கனும் என கூறியிருந்தார். அந்த சந்திப்பில் முதன் முறையாக நான் படம் தயாரிக்க போகிறேன் என்றார். உடனே நான் அப்படியா சூப்பர் , ஹீரோ யார் என கேட்டேன், நீங்கதான் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சத்தியமாக சொல்லுறேன் எனக்கு ஹீரோ ஆகுற ஆசை இருந்ததே கிடையாது. நான் கண்டக்டராக இருந்தேன் , ஒரு ஃபிளாட்டு , ஒரு ஸ்கூட்டர் , வில்லன்னு ஒரு கேரக்டர் அப்படினு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு  இருந்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய விஷயம். அந்த சமயத்தில் வில்லன்களும் ஹீரோவுக்கு இணையாகத்தான் சம்பளம் வாங்குனாங்க. எனக்கு டான்ஸ் வேற வராது வேண்டாம்னு சொல்லிட்டேன். நடராஜன் என்னிடம் வந்து  சிவாஜி இந்த கதை நல்லா இருக்கு பண்ணு அப்படினு சொன்னாங்க. நானும் கதை கேட்டேன். அருமையாக இருந்தது. ஆனால் சம்பளம் 35 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக கேட்டேன். அடுத்த நாளே அட்வான்ஸை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் கலைஞானம் சார்.

Rajinikanth : ”ஹீரோவா நடிக்க துளி கூட விருப்பமில்ல.. அது தாலி வித்த காசுன்னு தெரியாது” - நெகிழ்ந்த ரஜினிகாந்த்

 

அப்போ சத்தியமாக எனக்கு தெரியாது அது தாலியை விற்ற பணம் என்று. அந்த படத்துல எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார்னு அடைமொழி கொடுத்திருந்தாங்க. அது வேண்டாம்னு சொன்னேன். கிரேட்ட வேண்டுமானால் எடுத்துவிடுகிறோம் . சூப்பர் ஸ்டார் அப்படியேத்தான் இருக்கும் என மறுத்துவிட்டார்கள். படம் வெளியான பிறகு என்னை ரசிகர்கள் தூக்கிட்டாங்க. நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு மிகப்பெரிய இயக்குநர்கள் எல்லாம் என்னை சுற்றிவர ஆரமித்துவிட்டார்கள். நான் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தேன். நான் ஒரு முட்டாள் மீண்டும் கலைஞானம் சாரிடம் அடுத்த படம் பண்ணலாமா என கேட்காமல் விட்டுட்டேன். அவராவது கேட்டிருக்கலாம் இல்லையா.  எவ்வளவு படம் வேண்டுமானாலும் கொடுத்திருப்பேன். 10 படம் பண்ணியிருக்கலாம். அதான் நேரம்.. அவர் ஒரு தன்மானம் மிக்கவர். கோவமும் அதிகம். நான் ஏன் ரஜினியிடம் கேட்கணும். குழந்தை அழுதால்தானே தாயே பால் கொடுப்பாங்க “ என்றார் ரஜினி .

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- இன்று சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
Embed widget