மேலும் அறிய

Priyanka Chopra visits Kenya: கென்யாவிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா ! - ரசிகர்களிடம் உதவுமாறு கோரிக்கை !

”கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அவசர உதவி கோரும் நிலையில் உள்ளார்கள் என கூறும் பிரியங்கா சோப்ரா “

நடிகை பிரியங்கா சோப்ரா  கென்யாவிற்கு சென்று வறட்சியை பார்வையிட்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக உள்ளார். இவர் யுனிசெஃப்  அமைப்புடன்  தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கென்யாவிற்கு சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்து நேரில் கேட்டறிந்துள்ளார். கென்யாவில் பல வருடங்களாகவே பசி, வறட்சி என வாட்டி வதைக்கிறது. மழைக்காலங்கள் தவிர மற்ற நாட்களில் நிலத்தடி நீரும் இல்லாமல் , மக்கள் திண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதுதான் நடிகை பிரியங்கா சோப்ராவின் வேண்டுகோளாக இருக்கிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் அங்குள்ள மக்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிவதும், கென்யாவில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் காட்டப்படுகிறது. வீடியோவில் பிரியங்கா சோப்ரா “இன்று நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். என் மனம் ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் இடங்களில் உள்ளது. நான் உண்மையில் விளிம்பில் உணர்கிறேன்” என ஆரமிக்கிறார். கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அவசர உதவி கோரும் நிலையில் உள்ளார்கள் என கூறும் பிரியங்கா சோப்ரா “ குந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். இது காலநிலை நெருக்கடியின் முகம், அதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் . இதுதான் இப்போதைய கென்யாவின் நிலை. ஆனால், நம்பிக்கை இருக்கிறது மற்றும் தீர்வுகள் உள்ளன. அடுத்த சில நாட்களில் யூனிசெஃபுடன் இணைந்து இந்த பகுதிக்கு தேவையான உதவிகளை செய்யவுள்ளேன். நல்ல வேலை தொடர்வதை உறுதிசெய்ய பணம் மிகவும் தேவைப்படுகிறது. எனவே “தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து நன்கொடை அளிக்கவும்.” என தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget