மேலும் அறிய

Vijayakanth: செருப்பு அணியாமல் காவி வேட்டியோடு சாமியாராக வந்த விஜயகாந்த்.. பெண் பார்க்க வந்த தருணத்தை பகிர்ந்த பிரேமலதா..!

தனது கணவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தனது கணவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த நேர்காணலில், “என்னை பெண் பார்க்க வந்த போது தான் நான் முதன்முதலில் கேப்டனை பார்த்தேன். உங்க எல்லோரையும் மாதிரி நான் திரையில் அவரை பார்த்து ரசித்தது தான் அதிகம். நான் கல்லூரியில் படித்த காலத்தில் உழவன் மகன் படத்தைப் பார்த்துவிட்டு, விஜயகாந்தின் தீவிர ரசிகையாக மாறி விட்டேன். அப்படியான நிலையில் எங்களுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என சொல்லப்படுவதற்கு எங்கள் திருமணம் சான்று.

காரணம் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. எனக்கு வேலூர் என்பதால் இருவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சபரிமலைக்கு 48 நாட்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பார். அப்படி ஒரு டிசம்பர் மாதம் தான் என்னை பெண் பார்க்க குடும்பத்தினரோடு வந்தார். காவி வேட்டி கட்டி, காலில் செருப்பு இல்லாமல், சன்னியாசி மாதிரி தான் வந்தார். அவரை எப்படி வரவேற்பது என்று  என் வீட்டில் இருந்த அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் போது அவர் சாதாரணமாக எளிமையாக நடந்து வந்ததை என் அம்மா பார்த்து முடிவு செய்துவிட்டார். 

என்கூட பிறந்த சகோதரன் மாதிரி தான் விஜயகாந்தை பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் என் பொண்ணை கொடுப்பேன் என பெற்றோர்கள் முடிவு செய்துவிட்டனர். திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் எல்லாம், சினிமா காரனுக்கு எப்படி பெண்னை கொடுக்குறீர்கள் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் என் பெற்றோர்கள் எங்களுக்கு விஜயகாந்த் மீது நம்பிக்கை இருக்கு, என் மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று தீர்க்கமாக இருந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

பெண் பார்க்க வந்தபோது விஜயகாந்திடம் என்ன படம் நடிக்கிறீர்கள் என அப்பா கேட்டார். இப்போது மீனாட்சி திருவிளையாடல் ரிலீசாகி இருக்கு. அடுத்து சிறையில் பூத்த சின்னமலர் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்கோயில் போறேன். அடுத்து புலன் விசாரணை படத்துக்காக மும்பை போறேன். போய்ட்டு வந்ததும் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என சொன்னார். விஜயகாந்த் என்னை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன பிறகு பல நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை. 

எங்கள் திருமணம் 1990 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. மார்ச் மாதம் என்னுடைய முதல் பிறந்த நாள் வந்த போது 'V' என்ற எழுத்துப்போட்ட டாலரை பரிசாக கொடுத்தார். என்னிடம் எத்தனையோ நகைகள் இருக்கிறது என்றாலும், என் கணவர் கொடுத்த அந்த பரிசை பொக்கிஷம் போல இன்றும் பாதுகாத்து வைத்து இருக்கிறேன். நான் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய அவார்டு தான் அந்த பரிசு என  பிரேமலதா தெரிவித்துள்ளார். 

ALSO READ | September 2023 Festivals: பக்தர்களே... விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Breaking News LIVE: திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
Breaking News LIVE: திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Embed widget