மேலும் அறிய

Nayanthara: வாடகைத்தாய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..6 ஆண்டுகளுக்கு முன்பே விக்னேஷ் சிவன் - நயனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்ததா?

நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.

வாடகைத்தாய் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகளாக காதலித்து கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமணம்  கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் ஹனி மூன் சென்று பகிர்ந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனிடையே திருமணம்  நடந்து சரியாக 4 மாதங்கள் கழித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலமாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இது ஒருபுறம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தாலும், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும் மறுபுறம் அது எப்படி சாத்தியம் என்ற பேச்சுக்களே இணையம் முழுவதும் பரவிக்கிடந்தது. ஆனால் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியான நிலையில் அதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட முறைகளை பயன்படுத்தி தான் வாடகைத்தாய் ஏற்பாடு செய்தார்களா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழ, இதுதொடர்பாக விசாரணை நடத்த சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தரப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துக்கொண்டதற்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் வாடகைத்தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget