மேலும் அறிய

Usha Uthup : ’இந்தம்மா இங்க என்ன செய்யப்போறாங்க.. புடவையைக் கட்டிக்கிட்டு..’ பிரபல பாடகி உஷா உதுப் சொன்னது என்ன?

7 கூன் மாஃப்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது இந்தப் பாடல் ரஷ்ய மார்ச்சிங் பேண்ட் இசைக்குழுவான ‘கலிங்கா’ பாடல் போலவே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் மற்றும் மோதலுக்கு எதிராக வலுவான செய்தியை வழங்க உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய பாப் இசைக் கலைஞரான உஷா உதுப் கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் நடந்து வரும் அபீஜய் கொல்கத்தா இலக்கிய விழாவில் பேசிய 75 வயதான பாடகி உஷா உதுப், ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் கிழக்கு ஐரோப்பாவில் போருக்கு முன்பு தான் நிகழ்த்திய கான்சர்ட் ஒன்றில் தனது 'டார்லிங், ஆன்கோன் சே ஆன்கெய்ன் சார் கர்னே தோ' பாடலை ரசித்து மகிழ்ந்ததை நினைவு கூர்ந்த அவர் இவ்வாறு கூறினார். 

‘7 கூன் மாஃப்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது இந்தப் பாடல் ரஷ்ய மார்ச்சிங் பேண்ட் இசைக்குழுவான ‘கலிங்கா’ பாடல் போலவே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரேனியப் போர் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இசைக்கலைஞர்கள் இருநாடுகளுக்கு இடையே அமைதியின் தூதுவர்களாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Usha Uthup (@usha.uthup)

“உலகின் அனைத்து இசைக்கலைஞர்களும் ஒன்றுபட்டு, போர் மற்றும் மோதலுக்கு எதிராகவும் அமைதிக்காகவும் ஏதாவது செயல்பட வேண்டும். நாம் இந்த உலகத்தின் பிரஜைகள் ”என்று அமைதியை வலியுறுத்தி அவர் பேசினார்.

1969 இல், பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள டிரின்காஸ் உணவகத்தில் பாடகியாக இருந்த தனது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த அவர், “அப்போது கொல்கத்தா பெரிய அழகான இரவு விடுதிகளின் நகரமாக இருந்தது. அங்கே உணவு விடுதியில் பாட இருந்த நான் புடவை அணிந்திருந்தேன். என்னை பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவதை உணர முடிந்தது. அவர்களுக்குள், ‘இந்த அம்மா இங்கே என்ன செய்யப் போகிறார்?’ என பேசிக்கொண்டனர். அவர்கள் என் புடவையை வைத்து என்னைப் பற்றி முடிவு செய்துகொண்டிருந்தார்கள்.  ஆனால் நான் பாடத் தொடங்கியவுடன் அவர்கள் ஸ்தம்பித்தனர். என்னை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்” என்கிறார். 

உஷா உதுப் தென்னிந்திய இசைப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அறியப்பட்ட முகம் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget