மேலும் அறிய

Meiyazhagan : மெய்யழகன் படம் பணம் பண்ணவில்லையா...வெளிப்படையாக பேசிய சூர்யா

மெய்யழகன் படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்கிற கருத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் சூர்யா பதிலளித்துள்ளார்

மெய்யழகன்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சுவாமி நடிப்பில் கடந்த மாதம் வெளியா படம் மெய்யழகன். சூர்யா ஜோதிகாவுன் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்தது. 96 படத்திற்கு பின் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றாலும் ஆடியன்ஸிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடைய செய்வதாக பலர் கருதியதால் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியின் படத்திற்கு மேலும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளன. மெய்யழகன் படம் எதிர்பார்த்த வசூலை எடுக்கவில்லை என்கிற கருத்து சினிமா வட்டாரங்களில் நிலவி வருகிறது. இது குறித்து அப்படத்தின் சூர்யா தற்போது பதிலளித்துள்ளார்.

மெய்யழகன் வசூல் பற்றி சூர்யா

"மெய்யழகன் படத்தை தயாரித்ததற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். அது நவீன இலக்கியத்தின் பிரதிபலிப்பு. சமகாலத்தில் மக்கள் எந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை இந்த படம் பேசுகிறது. மெய்யழகன் படம் பேசியதை வேறு எந்த படமும் பேசவில்லை. மெய்யழகன் படத்தின் வசூலைப் பற்றி நான் பேச நினைக்கவில்லை. அப்படத்தில் எனக்கு 25 சதவீதம் அதிகமாகவே லாபம் கிடைத்தது. நான் 10 சதவீதம் கிடைத்தாலே போதும் என்றுதான் நினைத்தேன். ஒவ்வொரு படத்திற்கு ஒரு இலக்கு இருக்கிறது. தண்ணீரை 5 ரூபாய்க்கும் விற்கலாம் 10 ரூபாய்க்கும் விற்கலாம் இந்த விலையை யார் நிர்ணயிப்பது. ஒரு படம் வெற்றியா தோல்வியா என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டும் தெரிந்தால் போதும் சமூக வலைதளத்தில் இந்த படம் இவ்வளவு வசூல் செய்தது என்று இன்னொருவர் ஏன் சொல்ல வேண்டும். மெய்யழகன் படத்தை தயாரித்ததில் எனக்கு மகிழ்ச்சியே." என்று சூர்யா தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget