மேலும் அறிய

பிரபுதேவா போட்ட அந்த ஒரு கண்டிஷன்...நயன்தாரா பிரபுதேவா பிரிவுக்கு காரணம் இதுதான்

நடிகை நயன்தாரா மற்றும் பிரபுதேவா காதலித்து வந்த நிலையில் இருவரின் பிரிவுக்கான காரணம் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது

நயன்தாரா

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதே நேரத்தில் நயன்தாராவின் பெயர் சர்ச்சைக்குரிய விஷயங்களில் இடம்பெறுவதும் வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தற்போது நயன்தாராவின் முன்னாள் காதல் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

பிரபுதேவா நயன்தாரா பிரேக் அப் காரணம்

வல்லவன் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா சிம்பு இடையில் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரது நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சிம்புவுடன் பிரேக் அப் செய்தார் நயன்தாரா. சிம்புவைத் தொடர்ந்த் நயன்தாரா பிரபுதேவா காதல் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. முதலில் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்த இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். பிரபுதேவாவிற்கு ஏற்கனவே நடிகை லதாவுடன் திருமணமாகி இருந்தது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தார். நயன்தாராவுடனான காதலுக்குப் பின் தனது மனைவி லதாவை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. 

பிரபுதேவா போட்ட மூன்று கண்டிஷன்

நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இருவரும் பிரிந்தார்கள். இந்த பிரிவுக்கு பிரபுதேவா நயன்தாராவுக்கு போட்ட கண்டிஷனே காரணம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்துகொள்ள நயன்தாரா முதலில் மதம் மாற வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் பிரபுதேவா. மேலும் திருமணத்திற்கு பின் தனது குழந்தைகளை தனது குழந்தைகளாக நினைத்து வளர்க்க வேண்டும் என்பது அவரது இரண்டாவது கண்டிஷன். இந்த இரண்டு கண்டிஷனுக்கு நயன்தாரா ஓக்கே சொல்லியிருக்கிறார் . மூன்றாவதாக திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பை கைவிட வேண்டும் என்று பிரபுதேவா கூறியதாக இதற்கு உடன்பாடு இல்லாததால் நயன்தாரா  பிரேக் அப் செய்துகொண்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இந்த தம்பதிக்கு உயிர் உலகு என இரு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget