மேலும் அறிய

Rasipalan December 06: சிம்மத்துக்கு கனிவு... கன்னிக்கு குழப்பம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today December 06: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 06.12.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

 
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

எண்ணிய சில பணிகள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கனிவான பேச்சுக்களின் மூலம் வியாபார பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விவசாயம் தொடர்பான விளைச்சலில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

மிதுனம்

உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேச்சுவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் தனவரவும், ஆதரவும் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

சிம்மம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.

கன்னி

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.  அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரம் ரீதியாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு சார்ந்த துறைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையை கையாள வேண்டும். சோர்வு விலகும் நாள்.

மகரம்

வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget