மேலும் அறிய

Rasipalan November 27: மேஷத்துக்கு மேன்மை... கும்பத்துக்கு செல்வாக்கு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today November 27: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 27.11.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

 
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சனைகள் தோன்றி மறையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். சிந்தனைகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான வீண் விரயங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மிதுனம்

வியாபாரத்தில் உள்ள மறைமுகமான போட்டிகளை எதிர் கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நண்பர்களிடத்தில் உங்களின் மீதான முக்கியத்துவம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவினர்களிடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். வரவு நிறைந்த நாள்.

சிம்மம்

மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான இலக்கினை நிர்ணயம் செய்வீர்கள். சமூக பணிகளில் வித்தியாசமான சூழ்நிலைகள் ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். கனிவு வேண்டிய நாள்.

கன்னி

போட்டிகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வ தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

துலாம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் நம்பிக்கை உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

விருச்சிகம்

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். கோப்புகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் சாதகமாக அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகளால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிரமம் குறையும் நாள்.

மகரம்

பிள்ளைகளின் வழியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். அசதி குறையும் நாள்.

கும்பம்

வியாபாரத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மகிழ்ச்சி மேம்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

மீனம்

வியாபாரத்தில் வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செய்கின்ற செயல்பாடுகளில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.