தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டி - 8 தங்கம், 12 வெள்ளி வென்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8 தங்கம், 12 வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணிக்கு ரயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பில் கோவா மாநிலத்தில் கடந்த 2-ஆம் தேத முதல் 4-ஆம் தேதிவரை தேசிய அளவிலான தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ, டேக்வோண்டோ, ரெஸ்லின் போன்ற பல்வேறு தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
#madurai | கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8 தங்கம், 12 வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணிக்கு ரயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
— arunchinna (@arunreporter92) October 8, 2022
Further report's to follow - @abpnadu@drmmadurai | @SSluwing @MaduraiNewsj @MaruthupandiN2 @ABPNews pic.twitter.com/qLYpgUHdN4

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















