மேலும் அறிய

கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!

என்னை ஊக்குவித்த எனது பெற்றோருக்கும், எனது பயிற்சியாளர், ஆசிரியர் அவர்களுக்கும் எனது பள்ளி ,கல்லூரி ஆசிரியர்களுக்கும் எனது சக தோழிகளுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் கபடி போட்டியில் 10 பேர் கொண்ட தமிழக வீராங்கனைகள் குழு கலந்துகொண்டு முதல் பரிசை வென்றனர். 10 பேர் கொண்ட மகளிர் கபடி குழுவில் கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற கல்லூரி மாணவியும் கலந்துகொண்டார். 


கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!

 

ஆனந்தி நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் கபடிப் போட்டியில் 10 பேர் கொண்ட குழுவில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற ஆனந்தி இன்று தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!

 

வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் வந்த கபடி வீராங்கனை ஆனந்திக்கு உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் மகளிர் அணியின் சார்பாக கலந்துகொண்டு முதல் பரிசை வென்றுள்ள கல்லூரி மாணவிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 


கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!

 

 இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி ஆனந்தி பேசுகையில் -  எனது விடாமுயற்சி தற்போது வெற்றி கண்டுள்ளது எனது வெற்றிக்காக பாடுபட்ட எனது தாய், தந்தையருக்கும் எனது பயிற்சியாளர் எனது சக தோழிகளுக்கு எனது பள்ளி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். எனது வெற்றிகள் தொடர இன்னும் பல்வேறு முயற்சிகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கூறினார்.


கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!

 

ஆண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் இரவு, பகலாக விளையாடக்கூடிய கபடி போட்டியில் பெண்கள் அணியும் கலந்துகொண்டு அதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பரிசை வென்றிருப்பது  பெண்களுக்கு  முன்னுதாரணமாகும். 

விளையாட்டு என்பது உடல் வலிமையை ஊக்குவிக்கவும், விளையாட்டு என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்றாக அன்று முதல் இன்று வரை கருதப்படுகிறது. ஆகவே, விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டினால் பின் வரும் காலங்களிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைக்க என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் தேசிய விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget