மேலும் அறிய

கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்

தெப்ப திருவிழாவை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள்  திருக்கோயிலில் புரட்டாசி தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வேடம் தரித்து மதுரையை நோக்கி வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக சுந்தர்ராஜ பெருமாள் வருகை தரும் நிலையில் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய இந்த கோய்லில் இருந்து தான் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழக வேடம் தரித்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார் இத்தகைய  சிறப்பு பெற்ற இந்த ஸ்தலமாகும்.

 

 
 

கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்
 
இந்நிலையில்  அன்னப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் காலை ஒரு முறையும் மாலையில் மின்னொளி அலங்காரத்தில் மூன்று முறையும்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும் . 

கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்
அந்த வகையில் சிறப்பு பெற்ற இவ்விழா கடந்த 27- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் பெருமாள் தாயார்களுடன் தினமும் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ, குதிரை வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும்  எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வெங்கடாஜலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார் . 

கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்
 
அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களின் " கோவிந்தா " கோஷம் முழங்கிட தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட அன்னபல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளினார்.  காலையில் ஒரு முறையும், மாலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். தெப்ப திருவிழாவை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தலைப்பு செய்திகள்

Aadi Month 2026: ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் ஆழ்ந்த பக்தர்கள்!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் பக்தர்கள்!
ஏன் பெருமாளை
ஏன் பெருமாளை "மலையப்பர்" என்று அழைக்கிறார்கள்? ஏழுமலைகள் சொல்லும் ஆன்மிக ரகசியம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget