மேலும் அறிய
Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்!
தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு, வரலாற்றில் முதல் முறையாக இலங்கை திருகோணமலை சம்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டி
1/7

இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் காளை பிடிக்கும் காட்சி.
2/7

தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு இலங்கையில் நடைபெற்றது.
Published at : 08 Jan 2024 11:56 AM (IST)
மேலும் படிக்க





















