மேலும் அறிய
Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்!
தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு, வரலாற்றில் முதல் முறையாக இலங்கை திருகோணமலை சம்பூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி
1/7

இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் காளை பிடிக்கும் காட்சி.
2/7

தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு இலங்கையில் நடைபெற்றது.
3/7

இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
4/7

இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் காளை பிடிக்கும் காட்சி.
5/7

ஜல்லிக்கட்டு போட்டி குறித்து பெருமையுடன் பேசி காளைகளுக்கும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
6/7

இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகள்...
7/7

இலங்கையில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
Published at : 08 Jan 2024 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion