மேலும் அறிய
அழகர்கோயிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு...பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்!
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் கதவு திறப்பு விழா
1/7

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
2/7

சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார்.
Published at : 23 Dec 2023 10:51 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு





















