மேலும் அறிய
Tirunelveli Rains : வெள்ளம் வந்த ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய நெல்லை!
Tirunelveli Rains : நேற்று வெள்ளக்காடாக இருந்த நெல்லை, இன்று இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.

திருநெல்வேலி நேற்று - இப்போது
1/7

திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
2/7

அதற்கு ஏற்றவாறு அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
3/7

தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டது
4/7

தமிழக அரசின் துரித செயல்பாட்டால், நெல்லை இயல்பு நிலைக்கு திரும்பியது.
5/7

நேற்று தண்ணீர் நிரம்பி வழிந்த இடங்களில், இன்று ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.
6/7

இதனால் நெல்லை மக்களின் நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
7/7

நெல்லை மக்கள், அவர்களின் அன்றாட வேலைகளை செய்ய தொடங்கிவிட்டனர்.
Published at : 19 Dec 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion