மேலும் அறிய
தாமிரபரணியில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு அழகிய காட்சிகள் இதோ உங்களுக்காக!
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் எங்கும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு பாய்ந்தோடி வருகிறது.

தாமிரபரணியில் வழிந்தோடும் வெள்ளப்பெருக்கு
1/7

தாமிரபரணி ஆற்று பாலத்தில் பாதியளவு வெள்ளம் செல்லும் காட்சி
2/7

ஆற்றில் உள்ள செடி, கொடிகளை வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சி..
3/7

கடல் போல் காட்சியளிக்கும் தாமிரபரணி
4/7

குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபத்தை சூழ்ந்து செல்லும் வெள்ளம்
5/7

தாமிரபரணியில் வழிந்தோடும் வெள்ளம்
6/7

மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
7/7

ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி செல்லும் வெள்ளம்
Published at : 05 Dec 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion