மேலும் அறிய

Pongal 2024 : உள்நாட்டினர் முதல் வெளிநாட்டினர் வரை அனைவரையும் ஈர்த்த மாமல்லபுரம்!

Pongal 2024 : சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவிட்டனர்.

Pongal 2024 :  சுற்றுலா பயணிகள்  மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவிட்டனர்.

காணும் பொங்கலுக்கு மாமல்லபுரத்தில் கூடிய மக்கள்

1/6
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நாளில் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நாளில் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.
2/6
அந்தவகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் மக்கள் குவிந்தனர்.
அந்தவகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் மக்கள் குவிந்தனர்.
3/6
கடற்கரை செல்லும் வழியெங்கும் எக்கசக்கமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. சிற்றுண்டி கடைகள், பொம்மைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.
கடற்கரை செல்லும் வழியெங்கும் எக்கசக்கமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. சிற்றுண்டி கடைகள், பொம்மைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.
4/6
அத்துடன் குழந்தைகள் விளையாடுவதற்கு ரங்கராட்டினம், டிஸ்கோ கார் போன்ற பொழுதுபோக்கும் அம்சங்களும் காணப்பட்டன.
அத்துடன் குழந்தைகள் விளையாடுவதற்கு ரங்கராட்டினம், டிஸ்கோ கார் போன்ற பொழுதுபோக்கும் அம்சங்களும் காணப்பட்டன.
5/6
வருடத்தின் அனைத்து நாட்களிலும் வெளிநாட்டவரை ஈர்க்கும் மாமல்லபுரம், அவர்களை காணும் பொங்கலான நேற்றும் ஈர்க்க தவறவில்லை
வருடத்தின் அனைத்து நாட்களிலும் வெளிநாட்டவரை ஈர்க்கும் மாமல்லபுரம், அவர்களை காணும் பொங்கலான நேற்றும் ஈர்க்க தவறவில்லை
6/6
மாமல்லபுரத்தின் கழுகு பார்வை காட்சிதான் இது. இதை பார்த்தாலே நேற்று எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும்.
மாமல்லபுரத்தின் கழுகு பார்வை காட்சிதான் இது. இதை பார்த்தாலே நேற்று எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும்.

காஞ்சிபுரம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget