மேலும் அறிய

கோவிந்தா கோஷம் முழங்க நடைப்பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Ramanuja Avatar Utsavam : ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Ramanuja Avatar Utsavam : ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர்   வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஶ்ரீ ராமானுஜரின் 1007வது அவதார உற்சவத்தின் திருத்தேரோட்டம்

1/11
ராமானுஜர் அவதரித்ததால் இது நித்திய சொர்க்கவாசல் தளமாக கருதப்படுகிறது.  இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
ராமானுஜர் அவதரித்ததால் இது நித்திய சொர்க்கவாசல் தளமாக கருதப்படுகிறது.  இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
2/11
இக்கோவிலின் புராண பெயர் பூதபுரி என அழைக்கப்படுகிறது.  இந்த கோவிலுக்கு சொர்க்கவாசல் கிடையாது வைகுண்ட ஏகாதசி அன்று ஆதி கேசவர் மற்றும்  ராமானுஜர் இருவரும் பூதகால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.
இக்கோவிலின் புராண பெயர் பூதபுரி என அழைக்கப்படுகிறது.  இந்த கோவிலுக்கு சொர்க்கவாசல் கிடையாது வைகுண்ட ஏகாதசி அன்று ஆதி கேசவர் மற்றும்  ராமானுஜர் இருவரும் பூதகால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.
3/11
அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் இங்கு உள்ள  சன்னதி கதவை திறப்பார்கள். இது கோவிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் இங்கு உள்ள  சன்னதி கதவை திறப்பார்கள். இது கோவிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
4/11
ராகு- கேது தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இங்கு தரிசனம் மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை
ராகு- கேது தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இங்கு தரிசனம் மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை
5/11
ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு  பிறந்தவர் தான் ராமானுஜர்,  இவருக்கு  இளைய ஆழ்வார் என பெற்றோர் பெயர் சூட்டினார். கோவில் எதிரே  ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் தற்பொழுது உள்ளது.
ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு  பிறந்தவர் தான் ராமானுஜர்,  இவருக்கு  இளைய ஆழ்வார் என பெற்றோர் பெயர் சூட்டினார். கோவில் எதிரே  ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் தற்பொழுது உள்ளது.
6/11
இங்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களும் ராமானுஜர்   எழுந்தருளி தரிசனம் தருவார்.  அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார  விழா நடைபெற்று வருகிறது.
இங்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களும் ராமானுஜர்   எழுந்தருளி தரிசனம் தருவார்.  அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார  விழா நடைபெற்று வருகிறது.
7/11
ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் கடந்த மே 02  ஆம் தேதி கோலகலமாக துவங்கியது. அதனை தொடர்ந்து ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் கடந்த மே 02  ஆம் தேதி கோலகலமாக துவங்கியது. அதனை தொடர்ந்து ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
8/11
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இவ்விழாவில் 50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்று வருகின்றனர். 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இவ்விழாவில் 50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்று வருகின்றனர். 
9/11
பெண்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . தேர் திருவிழாவை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பெண்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர் . தேர் திருவிழாவை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
10/11
தொடர்ந்து பக்தர்களுக்கு  அன்னதானம்,  நீர் மோர்,  உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும்  பாரம்பரிய பானகம் ஆகியவற்றை வழியெங்கும் வழங்கினர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு  அன்னதானம்,  நீர் மோர்,  உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும்  பாரம்பரிய பானகம் ஆகியவற்றை வழியெங்கும் வழங்கினர்.
11/11
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா " என கோஷம் எழுப்பியும்  பஜனை பாடியும்  உற்சாகமாக நடனமாடியும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Embed widget