மேலும் அறிய

Himachal Rain Alert : பார்க்கும் இடமெல்லாம் வெள்ள நீர், நிலச்சரிவு..இயற்கை பேரிடரால் பாதிப்பில் சிக்கிய ஹிமாச்சல பிரதேசம்!

Himachal Rain Alert : இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

Himachal Rain Alert : இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.

இமாச்சலப் பிரதேஷ்

1/6
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலுவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பியாஸ் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலுவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பியாஸ் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2/6
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் இதுவரை ஆறு நபர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் இதுவரை ஆறு நபர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
3/6
கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் மூழ்கிய பஞ்சவக்த்ர கோயில் மற்றும் இதன் அருகில் சிக்கி உள்ள கிராம மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் மூழ்கிய பஞ்சவக்த்ர கோயில் மற்றும் இதன் அருகில் சிக்கி உள்ள கிராம மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4/6
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் பஞ்சவக்த்ர பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் பஞ்சவக்த்ர பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
5/6
ஆட் கிராமத்தை பஞ்சார் மற்றும் பண்டோ கிராமத்துடன் இணைக்கும் பாலங்களும் மண்டி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட் கிராமத்தை பஞ்சார் மற்றும் பண்டோ கிராமத்துடன் இணைக்கும் பாலங்களும் மண்டி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
6/6
தொடர் கனமழை காரணமாக மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளிய வர வேண்டாம் என  ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் கனமழை காரணமாக மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளிய வர வேண்டாம் என ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget