மேலும் அறிய
Kodaikanal : கண்ணை கவரும் பூக்கள்.. கொடைக்கானலில் 59-வது மலர் கண்காட்சி சிறப்பு ஆல்பம் !
டைனாசர்
1/11

பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் 59-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
2/11

சிங்கத்தைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள பூக்கள்.
3/11

தமிழ் அன்னை மலர்களால் அலங்கரிங்கப்பட்டுள்ளது.
4/11

மலர்கண்காட்சிக்கு நடுவே இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி.
5/11

பூங்கொத்துக்களால் நிறைந்து காணப்படும் பூங்கா.
6/11

பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
7/11

பூக்களால் செய்யப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலை
8/11

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா,
9/11

பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
10/11

கொடைக்கானலில் படகு சவாரி செல்லும் இளைஞர்கள்
11/11

பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பொம்மை மலர்கள் வடிவில்
Published at : 28 May 2022 01:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















