மேலும் அறிய
Vadivelu Speech : ‘நடித்த என்னையே அழ வைத்த காட்சிகள்.. 50 வது நாள் விழாவில் மனம் திறந்த நடிகர் வடிவேலு!
மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வடிவேலு அவருக்கு பிடித்த காட்சிகளை பற்றி விவரித்தார்.
மாமன்னன் வடிவேலு
1/6

திரைக்கு வந்து 50 நாட்களை கடந்து உள்ள மாமன்னன் படத்தின் 50 வது நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நான்கு காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது. அது என்னை தூங்க விடவில்லை.” என கூறினார்.
2/6

“மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகளை, நானே தியேட்டரில் ஆடியன்ஸாக இருந்து வேறு ஒருவரை போன்றுதான் அந்த காட்சியை பார்த்து அழுதேன்” - வடிவேலு
Published at : 18 Aug 2023 02:07 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு





















