மேலும் அறிய
Vadivelu Speech : ‘நடித்த என்னையே அழ வைத்த காட்சிகள்.. 50 வது நாள் விழாவில் மனம் திறந்த நடிகர் வடிவேலு!
மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வடிவேலு அவருக்கு பிடித்த காட்சிகளை பற்றி விவரித்தார்.

மாமன்னன் வடிவேலு
1/6

திரைக்கு வந்து 50 நாட்களை கடந்து உள்ள மாமன்னன் படத்தின் 50 வது நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நான்கு காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது. அது என்னை தூங்க விடவில்லை.” என கூறினார்.
2/6

“மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகளை, நானே தியேட்டரில் ஆடியன்ஸாக இருந்து வேறு ஒருவரை போன்றுதான் அந்த காட்சியை பார்த்து அழுதேன்” - வடிவேலு
3/6

“இடைவேளை காட்சியில் இருவரும் பைக்கில் செல்லும் சீன் வரும், அதில் மகனுக்கும் அப்பாவிற்கும் உள்ள உறவை அழகாக காட்டிருப்பதை ரசித்தேன்” - வடிவேலு
4/6

“அதன்பிறகு மனைவியின் காலை பிடித்துக்கொண்டு பேசும் காட்சியும் பிடித்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அந்த காட்சியை குறிப்பிட்டு என்னிடம் பேசினர்” - வடிவேலு
5/6

“கடைசியில் தேர்தலில் வெற்றி பெற்ற பின் உதயநிதியிடம் பேசும் காட்சியும் பிடித்தது.”-வடிவேலு
6/6

இப்படி அவர் ரசித்த காட்சிகளை மீண்டும் அனைவரின் கண் முன்னே கொண்டுவந்த பின்னர் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்தார் வடிவேலு.
Published at : 18 Aug 2023 02:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement