மேலும் அறிய

Deepika Padukone: தீபிகா படுகோனே உடனான ஃபர்ஸ்ட் நைட் ரகசியங்களை பப்லிக்காக பேசி ஷாக் கொடுத்த ரன்வீர் சிங்!

திருமணத்திற்கு பிறகு தீபிகா படுகோன் உடனான முதல் இரவு குறித்து, ரன்வீர் சிங் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பிறகு தீபிகா படுகோன் உடனான முதல் இரவு குறித்து, ரன்வீர் சிங் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.

முதலிரவு குறித்து பகிர்ந்து கொண்ட ரன்வீர் சிங்

1/5
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். Bachna Ae Haseeno என்ற படம் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து ரன்வீர் சிங்கின் பெயரை டாட்டூவாக போடும் அளவிற்கு இருவரும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரித்ததாக கூறப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். Bachna Ae Haseeno என்ற படம் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து ரன்வீர் சிங்கின் பெயரை டாட்டூவாக போடும் அளவிற்கு இருவரும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரித்ததாக கூறப்பட்டது.
2/5
பின்னர், 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராம் லீலா படம் மூலமாக இருவரும் மீண்டும் சந்தித்து, பிரிந்த காதலை மீண்டும் புதுப்பித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர், 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராம் லீலா படம் மூலமாக இருவரும் மீண்டும் சந்தித்து, பிரிந்த காதலை மீண்டும் புதுப்பித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
3/5
ஆம், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஒரு சில முக்கிய பாலிவுட் பிரபலங்கள் தான் கலந்து கொண்டனர்.
ஆம், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஒரு சில முக்கிய பாலிவுட் பிரபலங்கள் தான் கலந்து கொண்டனர்.
4/5
திருமணத்திற்கு பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன், திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து, அழகான பெண் குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்தார். தங்களின் குழந்தைக்கு ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி துவா படுகோன் சிங் என பெயரிட்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன், திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து, அழகான பெண் குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்தார். தங்களின் குழந்தைக்கு ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் ஜோடி துவா படுகோன் சிங் என பெயரிட்டுள்ளனர்.
5/5
இந்த நிலையில் தான் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங்,  முதல் இரவு குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கரண் ஜோகர்.. திருமண சங்குகள் உங்களை சோர்வடைய செய்ததா? என கேட்டதற்கு, இல்லை என வேகமாக தலையாட்டிய ரன்வீர், முதலிரவில் நானும் தீபிகாவும் நெருக்கமாக இருந்தபோது சோர்வாக இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அந்த சோர்வை போக்க சில உணர்ச்சிகளை தூண்டும் பாடல்களை கேட்டதாக, ரன்வீர் வெளிப்படையாக பேசி கரணுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் தான் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், முதல் இரவு குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கரண் ஜோகர்.. திருமண சங்குகள் உங்களை சோர்வடைய செய்ததா? என கேட்டதற்கு, இல்லை என வேகமாக தலையாட்டிய ரன்வீர், முதலிரவில் நானும் தீபிகாவும் நெருக்கமாக இருந்தபோது சோர்வாக இருந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அந்த சோர்வை போக்க சில உணர்ச்சிகளை தூண்டும் பாடல்களை கேட்டதாக, ரன்வீர் வெளிப்படையாக பேசி கரணுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ?  தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget