மேலும் அறிய

Deva in Dhanush 50 : தனுஷ் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் தேவா..!

Deva in Dhanush 50 : தனுஷின் 50வது படத்தில், பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவா வில்லனாக அறிமுகமாக உள்ளார்

Deva in Dhanush 50 : தனுஷின் 50வது படத்தில், பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவா வில்லனாக அறிமுகமாக உள்ளார்

டி 50 படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தேவா

1/6
தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
2/6
இப்படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், சென்னையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் வரையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், சென்னையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் வரையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/6
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் வரிசையாக வெளிவந்தபடி இருக்கின்றன. என்னை அறிந்தால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் சமீபத்தில் இந்தப் படத்தில் இணைந்தார். இந்நிலையில், இப்படத்தின் வில்லன் நடிகர் குறித்தான ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துதுள்ளார் நடிகர் தனுஷ்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் வரிசையாக வெளிவந்தபடி இருக்கின்றன. என்னை அறிந்தால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் சமீபத்தில் இந்தப் படத்தில் இணைந்தார். இந்நிலையில், இப்படத்தின் வில்லன் நடிகர் குறித்தான ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துதுள்ளார் நடிகர் தனுஷ்.
4/6
முன்னதாக தனுஷ் நடித்த மாரி படத்தில் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தனது 50 ஆவது படத்திற்காக பிரபல இசையமைப்பாளரான தேவாவை தனது படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தேவா சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தனுஷ் நடித்த மாரி படத்தில் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தனது 50 ஆவது படத்திற்காக பிரபல இசையமைப்பாளரான தேவாவை தனது படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தேவா சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
5/6
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் சேகர் கம்முலா இயக்கும் தனது 51ஆவது படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் சேகர் கம்முலா இயக்கும் தனது 51ஆவது படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
6/6
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget