மேலும் அறிய
‘மயிலம் முருகனுக்கு அரோகரா..’ விண்ணை முட்டும் கோஷத்துடன் நடந்த பங்குனி உத்திர தேரோட்டம்
பிரசித்தி பெற்ற மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து மக்கள் மகிழ்ந்தனர்.
மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
1/5

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.
2/5

மயிலம் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது.
Published at : 04 Apr 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க





















