மேலும் அறிய
Drishti Kairu : எதற்காக திருஷ்டி கயிறை கட்ட சொல்கிறார்கள்?
Drishti Kairu : திருஷ்டி கயிறை ஏன் கட்ட வேண்டும் எப்படி கட்ட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
திருஷ்டி கயிறு
1/5

கைகளிலும் கால்களிலும் திருஷ்டிக்காக கயிறு அணிவது பலரது வழக்கம். குறிப்பாக கருப்பு கயிறு கண் திருஷ்டியை விலக்கி வைக்கும் என்பது நம்பிக்கை
2/5

அத்துடன் நமக்கு வர வேண்டிய பணம் நம்மை வந்து சேரும், சனி மற்றும் ராகுவின் எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும், பணத்தை ஈர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது
Published at : 31 Aug 2024 04:01 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















