மேலும் அறிய

கடலூரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சிறு தொழில் செய்யும் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இழுவை வலை படகுகளின் செயல்பாடுகளை தடுக்கக் கோரிக்கை

கடலூரில் சிறு தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இழு வலை படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடல் வழியாக 100க்கும் மேற்பட்ட படகில்  கருப்புக் கொடி கட்டி வந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தியதாதல் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 49 மீனவர் கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் பைபர் படகுகள் மற்றும் 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் 20 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு உள்ளனர். 


கடலூரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் எஸ்டிபி, ஐ.பி., ஆகிய விசை படகுகள் தமிழக அரசு நிர்ணயித்த அளவினை விட கூடுதலாகவும், கூடுதல் குதிரை திறன் கொண்ட என்ஜின்களையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வலைகளுக்கான கண்ணினை நிர்ணயித்தை அளவை விட சிறியதாக வைத்தும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிறு தொழில் செய்யும் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இழுவை வலை படகுகளின் செயல்பாடுகளை தடுக்கக் கோரியும் மீன்வளத்துறையினர் இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த காலங்களில் மீனவர்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வந்தனர் மேலும் பல முறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகளின் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் கருப்பு கொடி கட்டி 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 - க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் வழியாக வந்து மீன்வளத்துறை இயக்குனர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.


கடலூரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சட்டத்தை மீறும் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மீனவர்கள் இதை ஏற்க மறுத்து இழுவைப்படகுகள் சட்டத்திற்கு உட்பட்டு சிறுதொழில் மீனவர்கள் அச்சுறுத்தக் கூடாது எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொழிலுக்கு செல்ல மாட்டோம் என்று படகுகளின் பதிவு புத்தகத்தை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு தவறு செய்து வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் மீண்டும் அதனை பேற்றுக்கொள்கிரோம் என கூறிவிட்டு மீனவர்கள்  கலைந்து சென்றனர்.இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது இதன் காரணமாக அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
Embed widget