மேலும் அறிய

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை

’’சமீபத்தில் குணமடைந்த 3 பெண்கள் உட்பட 8 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது’’

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தீவிர பணியில் இறங்கியுள்ளது , சென்னை உட்பட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் பகுப்பாய்வு செய்யும் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது,  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வார்டுகள் உள்ளது , இதில் 150 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக  மாற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை

ஒமிக்ரான் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த சிறப்பு வார்டில் போதுமான ஆக்ஸிஜன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது ஏற்கனவே 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 20 ஆயிரம் லிட்டர் வரை ஆக்சிஜன் இருப்பு உள்ளது எனவே ஆக்சிஜன் பிரச்சனை தற்போது வரை இல்லை என்றும் போதிய அளவில் முகக் கவசங்கள் கையுறைகள் மருந்து வகைகள் சானிடைசர்கள் இருப்பு உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் கொரோனா தோற்றால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவர்களிடமிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன அந்த வகையில் மாவட்டத்தில் சமீபத்தில் குணமடைந்த 3 பெண்கள் உட்பட 8 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை

அடப்பாவிகளா...! உங்கள நம்பி கார் குடுத்தா இப்புடியா பண்ணுவிங்க...! - வாடகை காரை அடமானம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

இதில் யாருக்கும் புதுவித ஒமிக்ரான் தாக்குதல் இல்லை என வந்துள்ளது இருப்பினும் கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு அதிதீவிர நோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி உடனடியாக ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தடுப்பூசி இதுவரை போடாத மக்கள் உடனடியாக வந்து தடுப்பூசி போட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் மொத்தமாக 60 ஆயிரத்து 199 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் நகை, பணம் கொள்ளை

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Embed widget