மேலும் அறிய

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி

வரலாற்று சிறப்புமிக்க திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தொடக்கம் பொதுமக்கள் வணிகர்கள் மகிழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது. தென்னிந்தியாவில் ரயில்வே துறை தொடங்கப்பட்ட தொடக்க காலத்தில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை போடப்பட்டது. நாடு முழுவதும் அகலப்பாதையாக மாற்றப்பட்டபோது நாட்டிலேயே கடைசி கட்டத்தில் பணிகள் நடைபெற்ற ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. அந்த அடிப்படையில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வழிதடத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன அதன் பின்னர் அகலப்பாதை விரிவாக்க திட்டத்துக்காக ரூ.480 கோடியில் இந்த வழித்தடத்தில் அகலப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் பணிகள்  தொடங்கி கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டன. 

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி
 
அனைத்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை காணொலி  காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தினசரி காலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45க்கு அகஸ்த்தியம் பள்ளியையும், ஏழு மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியையும், அதேபோல் மாலை 6:00 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7:00 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் குறவபுலம், நெய் விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம், அகத்தியம் பள்ளியில் ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டுள்ளன. 

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் போக்குவரத்து இன்று - வணிகர்கள் மகிழ்ச்சி
 
இந்த வழித்தடத்தில் நான்கு பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் முதல் முறையாக ஆறு ரயில் பெட்டிகளுடன் கூடிய டெமு ரயில் இயக்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி தவிர மற்ற அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு தினமும் இந்த டெமோ ரயிலானது காலை மாலை இரு வேலைகளிலும் இயக்கப்பட உள்ளது. அகஸ்தியம்பள்ளியில் இருந்து உப்பு ஏற்றுமதி கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது அந்த வகையில் எதிர்காலத்திலும் நடைபெறும் விதமாக பயணிகள் ரயில் மட்டும் தற்போதைய சமயம் துவக்கப்பட்டாலும் சரக்கு ரயில் வந்து செல்வதற்கான சரக்கு முனையம் இந்த ரயில் நிலையத்தில் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Embed widget