மேலும் அறிய

மயிலாடுதுறையில் ரயிலை சிறைபிடித்த பொதுமக்கள் - காரணம் என்ன?

மயிலாடுதுறை  ரயில் நிலையம் அருகே கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி செல்லும் ரயில்களின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இங்கு தினந்தோறும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10க்கும் மேற்பட்ட பேசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரும் ரயில்கள் மற்றும் ரயில் என்ஜின்கள் டிராக்குகள் மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. முதலாவது நடைமேடைக்கு வரும் ரயில்கள் அடுத்த நடைமேடைக்கு மாற்றி இயக்கப்படும்போது ரயில் நிலையம் அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்  மூடப்பட்டு  shunting train -ஐ (இடமாற்றம்) செய்து இயக்கப்படுகிறது. 


மயிலாடுதுறையில் ரயிலை சிறைபிடித்த பொதுமக்கள் - காரணம் என்ன?

இந்த shunting train-ஐ காலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் செல்லும் நேரத்தில் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.  இந்நிலையில் இன்று  திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு முதலாவது நடைமேடைக்கு வந்த பாசஞ்சர் ரயில் மாலை 3.40 மணிக்கு  ஐந்தாவது நடைமேடையில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டும். அதற்காக காலை 9.15 மணிக்கு shunting train -ஐ (இடமாற்றம்) செய்வதற்காக மாப்படுகை ரயில்வே கேட் பொதுமக்கள் செல்லும் பீக் அவர்சில் ரயில்வே கேட் மூடப்பட்டது. 


மயிலாடுதுறையில் ரயிலை சிறைபிடித்த பொதுமக்கள் - காரணம் என்ன?

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த ரயிலை மீண்டும் ரயில் நிலையம் செல்லாதவாறு தண்டவாளத்தில் அமர்ந்து தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். மாலை 3 40 மணிக்கு விழுப்புரம் செல்ல உள்ள ரயிலை காலை 9 மணிக்கு பீக் அவர்சில் இயக்குவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறைபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ரயில்வே நிலைய மேலாளர் சங்கர்குரு, ரயில்வே இன்ஸ்பெக்டர் சுதிர்குமார். மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ரயிலை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.


மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை!

வங்கக்கடலில் மாண்டலர் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் 7 -ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்டமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

TN Rain Alert: உருவாகும் மாண்டஸ் புயல்.. 9ஆம் தேதி கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..


மயிலாடுதுறையில் ரயிலை சிறைபிடித்த பொதுமக்கள் - காரணம் என்ன?

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய போலீசார் தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Distance Learning Teacher: தொலைதூரக் கல்வி: ஆய்வுக்கு உட்படுத்துங்க.. - நீதிமன்ற உத்தரவால் பதறும் ஆசிரியர்கள்!

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சை அருகே விளாரில் கட்டுக்கடங்காத பன்றித் தொல்லை: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
தஞ்சை அருகே விளாரில் கட்டுக்கடங்காத பன்றித் தொல்லை: தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
ஸ்மார்ட்போன் உலகை விடுத்து ஆற்றுக்கு வந்த சிறுவர்கள்: நத்தமாடிப்பட்டியில் வலைவீசி மீன்பிடித்து அசத்தல்
ஸ்மார்ட்போன் உலகை விடுத்து ஆற்றுக்கு வந்த சிறுவர்கள்: நத்தமாடிப்பட்டியில் வலைவீசி மீன்பிடித்து அசத்தல்
குறுவை சாகுபடி கேள்விக்குறியா? மேட்டூர் அணை நிலவரத்தால் டெல்டா விவசாயிகளிடையே நீடிக்கும் எதிர்பார்ப்பு!
குறுவை சாகுபடி கேள்விக்குறியா? மேட்டூர் அணை நிலவரத்தால் டெல்டா விவசாயிகளிடையே நீடிக்கும் எதிர்பார்ப்பு!
மறுபடியும் உதிப்போம்!
மறுபடியும் உதிப்போம்!" - தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: கூச்சமே இல்லையா..! கிழிந்து தொங்கும் திமுகவின் பொய் முதலீட்டு மூட்டைகள் - தவெக பதிலடி
கூச்சமே இல்லையா..! கிழிந்து தொங்கும் திமுகவின் பொய் முதலீட்டு மூட்டைகள் - தவெக பதிலடி
TVK Vijay: ”எப்படி பார்த்தாலும் எனக்கு லாபம் தான்” ஆட்சியை காப்பாற்ற CM விஜயின் கணக்குகள் - டக்கரான 3 மூவ்
TVK Vijay: ”எப்படி பார்த்தாலும் எனக்கு லாபம் தான்” ஆட்சியை காப்பாற்ற CM விஜயின் கணக்குகள் - டக்கரான 3 மூவ்
TN 10th Result 2026: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்
இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்
CM Vijay: மாற்றமே வரல.. ஓட்டு போட்ட பெண்களால் விஜய் வீழ்த்தப்படுவார்.. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!
CM Vijay: மாற்றமே வரல.. ஓட்டு போட்ட பெண்களால் விஜய் வீழ்த்தப்படுவார்.. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!
ஜோசப் விஜய்.. மதத்தை பார்த்து ஓட்டு போடுவீங்களா? - மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
ஜோசப் விஜய்.. மதத்தை பார்த்து ஓட்டு போடுவீங்களா? - மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
Embed widget