மேலும் அறிய

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர்

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிவுற்ற நிலையிலும் டெல்டா மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று முன் தினம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.  காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் இன்று  இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

இதனை சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கிய திடீர் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை லேசான மழையாக தொடங்கி அவ்வப்போது பலத்த மழையாக பெய்து வருகிறது. 


பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கம்போல விடுமுறை அளிப்பதில் மாவட்ட ஆட்சியர் காலதாமதம் செய்வதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மழை காலத்தின் போதும் பள்ளி மாணவர்கள்  மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்ற பின்னரே விடுமுறை அளித்து வந்த ஆட்சியர்,  தற்போது பெய்து வரும் கனமழையில் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் மழையில் நனைந்து பள்ளி வந்த பின்னரே விடுமுறை அளிப்பது பெற்றோர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியாகிறது. என்றும், இதனால் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் காலையை புறப்பட்டு மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர். அதன் பின்னர் வெளியாகும் விடுமுறை அறிவிப்பால் மீண்டும் மழையில் நனைந்து பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.   உள்ளூர் மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரிந்து பாதி வழியில் வீடு திரும்புகின்றனர். அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில்  முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் பேருந்தில் காலையிலேயே கொட்டும் மழையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சிரமத்தைக்  தவிர்க்க முடியும் என்று  சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8.10 மணிக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டார். பின்னர் 8.30 மணி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்ற அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.


பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு பின்னர் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் உண்டு என்ற அறிவிப்பு தாமதமாக வெளிடப்பட்டதால் மாணவ மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று பள்ளிகளின் வாயிலில் பள்ளி நிர்வாகத்தினர் போர்டில் எழுதி மாணவர்களின் பார்வைக்கு வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெளிவான அறிவிப்பையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளிட்டு மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
“அவர்கள் எங்கே?” பதில் தேடும் டிஎன்ஏ சோதனை! தஞ்சையில் இன்று உறவினர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
கல்லில் உறைந்த சோழர்களின் கனவு! அதிசயங்களையே அண்ணாந்து பார்க்க வைத்த தஞ்சை பெரியகோவில்… ஒவ்வொரு கல்லும் சொல்லும் ராஜராஜ சோழனின் மகத்துவம்!
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்
தொல்லை அதிகரிப்பு... எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் தஞ்சை மாவட்ட விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?
Embed widget