மேலும் அறிய

முடி திருத்தும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் - கம்பம் ராஜன்

ஆந்திரா அரசு பாதுகாப்பு சட்டம் வழங்கியது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். கரூரில், தமிழ்நாடு முடி திருத்துவோர் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலாளர் கம்பம் ராஜன் பேட்டி.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடைபெற்றது. 

 


முடி திருத்தும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் -  கம்பம் ராஜன்

 

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன், கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன், "எங்களது சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடாக 5% வழங்க வேண்டும் அல்லது எங்கள் சமுதாயத்தை பழங்குடியின வகுப்பில் சேர்க்க வேண்டும். எங்கள் சமுதாய மக்கள் வன்கொடுமை மற்றும் தீண்டாமை போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.

ஆந்திரா அரசு எங்களது சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது. அதைப் போல, தமிழகத்தில் எங்களது சமுதாய மக்களுக்கு வன்கொடுமை மற்றும் தீண்டாமை கொடுமையில் இருந்து காப்பாற்ற  பாதுகாப்பு சட்டத்தை வழங்க வேண்டும். இந்து அறநிலை துறைக்கு கட்டுப்பட்ட அரசுக்கு சொந்தமான கோயில்களில் குடியிருக்கும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் அங்கு மேளம் வாசிக்கும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்” என்று கூறினார்.

 


முடி திருத்தும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் -  கம்பம் ராஜன்

 

அரவக்குறிச்சி பகுதியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம்.

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சியாக வளர்ந்து வரும் அரவக்குறிச்சி பேரூராட்சியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுடைய சிந்தனை போதைப் பொருட்களை நோக்கிச் செல்கிறது. அவர்களை நல்வழிப்படுத்தும் பல்வேறு வகையில் உடற்பயிற்சி அவசியமான ஒன்றாகின்றது. பெரும்பாலான பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் ஒரு சிறு குறுகிய இடத்திலேயே புல்லட் சேர், செஸ்ட் இன்கிரிப் சார்ஜர், ரோலர்ஸ், கம்பல்ஸ், போன்றவைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை நல்வழிப்படுத்தப்படுகிறது, இத்தகைய உடற்பயிற்சி கூடத்தை அமைப்பதன் வாயிலாக இளைஞர்களின் உடல்நலன் பாதுகாக்கப்படும் நிலை ஏற்படும் இளைஞர் உடல் நலனை பேணுவதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவதால் முதல்முறையாக நமது பேரூராட்சியில் அமைப்பதன் மூலம் இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி சொல்லுவதாக இல்லை இருக்கும் என இளைஞர்கள் நலன் கருதி உடற்பயிற்சி கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget