மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமி ஏன் டெல்லி சென்றார்? - விளக்கிய ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் சட்டம் , ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலை. இதனைக் கூட மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சென்றிருக்கலாம் - ஜெயக்குமார்

இராமசாமி படையாச்சியார் 108 வது பிறந்த நாள்

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108 - வது பிறந்த நாளை முன்னிட்டு , சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள இராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ; 

இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்த தினம் இன்று அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் நிர்வாகிகள் அனைவரும் புகழ் மாலை செலுத்தினோம். உழைக்கும் வர்க்கத்திற்காகவே குரல் கொடுத்தவர் , மேலும் ராமசாமி படையாட்சி சுதந்திர போராட்டத்திற்கு குரல் கொடுத்து எண்ணற்ற தியாகங்களை செய்தவர். பேரறிஞர் அண்ணாவோடு கூட்டணி வைத்து சட்டமன்றத்தில் உழைக்கும் வர்க்கத்திற்காகவே குரல் கொடுத்தவர்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயனம் குறித்த கேள்விக்கு ;

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளது. தமிழ்நாட்டில் தேனும் பாலுமா ஆறாக ஓடுகிறது.மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா என்ன ? மக்கள் இன்று சொல்ல முடியாத துன்பத்தில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு தினம் தினம் மோசம். தினந்தோறும் படுகொலைகள் , கட்டப் பஞ்சாயத்து , காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை , சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலை தமிழ்நாட்டில் உள்ளது. எண்ணற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை அதனைக் கூட மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதற்காக சென்றிருக்கலாம் அல்லவா ?

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் அனைவரும் ஒன்றிணைவதால் நல்லது நடக்கட்டும் என சசிகலா கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ;

ஒன்றிணைப்பு குறித்து ஏற்கனவே பொதுச் செயலாளர் இதற்கான பதிலை தெரிவித்து விட்டார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் அந்த நன்றி கடனுக்காக நாங்கள் தற்பொழுது கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெளிவாக பதில் அளித்து விட்டார்.

இளையராஜா பாராட்டு விழாவில் ஒரு குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் அறிஞர்கள் பின் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்பநிதியை முன் வரிசையில் அமர வைக்கிறார்கள் என்றால் இது உபிக்களுக்கு (உடன் பிறப்புகளுக்கு) மகிழ்ச்சி, தமிழ் அறிஞர்களுக்கு பேரதிர்ச்சி எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
உஷார் தமிழ்நாடு! அடுத்தடுத்து வரப்போகும் காலநிலை மாற்றம்... உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget