மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நவீன அரிசி ஆலையை மூட நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நவீன அரிசி ஆலை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் மூலம் இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்படுகின்றன.

Stock Market Today:நாளை பட்ஜெட் தாக்கல்;ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகம் 

ஆலையில் நிலை 1, நிலை 2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகளில் நெல்லை அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து பின்னர் அரிசியாக மாற்றி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது. 

Gautam Gambhir: ”2027 உலகக் கோப்பையிலும் கோலி, ரோகித் - ஹர்திக்கிற்கு இதனால் தான் கேப்டன் பதவி தரவில்லை” - பயிற்சியாளர் கம்பீர்


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்களுக்கு இடையூறு 

இவ்வாறு நெல்லை அரைக்கும்போது உமி துகள், கரிதுகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளான சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் கரித்துகள்கள் விழுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கேன்சர், உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், வீடுகள், குடிநீர், விவசாய நிலங்களில் கரித்துகள்கள் படர்வதால் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதிப்படைந்து வருவதாக கூறி நவீன அரிசி ஆலையை மூடக்கோரி அப்பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

Minister Ragupathy : ”அயோத்திக்கு போவேன், திராவிட மாடலுக்கு முன்னோடியே ராமர்-தான்” திமுக அமைச்சர் ரகுபதி பேச்சால் புதிய சர்ச்சை..!


மயிலாடுதுறை அருகே சுடுகாட்டில் குடியேறிய பொதுமக்கள் - காரணம் இதுதான்

பொதுமக்கள் போராட்டம் 

அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ஆம் ஆண்டில் நவீன அரிசி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயங்கப்பட்டு வருவதை தடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அப்பகுதி கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TMC Yuvaraja Resigns : ”பதவியை ராஜினாமா செய்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா” இது தான் காரணமா..?

சித்தர்காடு சுடுகாட்டில் ஷாமியானா பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிக விலக்கி கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தியாகத்தை மறவாத காவல்துறை: மயிலாடுதுறையில் கண்கலங்க வைக்கும் வீரவணக்கம்!
தியாகத்தை மறவாத காவல்துறை: மயிலாடுதுறையில் கண்கலங்க வைக்கும் வீரவணக்கம்!
'கடைகளை தராவிட்டால் போராட்டம் வெடிக்கும்': பூம்புகார் வணிகர் சங்கம் கெடு!
'கடைகளை தராவிட்டால் போராட்டம் வெடிக்கும்': பூம்புகார் வணிகர் சங்கம் கெடு!
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
"அபராதம்னு நினைச்சோம்... ஆனா?": சீர்காழி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Vinayagar Idol Guidelines : விநாயகர் சிலை கரைக்கப் போறீங்களா? முதல்ல இதைப் பாருங்க.! அரசு வெளியிட்ட முக்கிய விதிகள்
விநாயகர் சிலை கரைக்கப் போறீங்களா? முதல்ல இதைப் பாருங்க.! அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Embed widget