மேலும் அறிய

மதுரையில் துப்பாக்கி காட்டி மிரட்டி சுங்கச்சாவடியில் அடாவடி -செய்த மூன்று பேர் கைது

குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் வேறு எதுவும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் வந்த 3 பேர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கட்டணம் செலுத்த முடியாது என வாக்குவாதம் செய்ததுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர்.


மதுரையில் துப்பாக்கி காட்டி மிரட்டி சுங்கச்சாவடியில் அடாவடி -செய்த மூன்று பேர் கைது
 
இதனால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பின்னர் அங்கிருந்து காரில் வந்த மூன்று பேர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சுங்கச் சாவடியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர்களே மீண்டும் திரும்பி வந்த போது போலீசார் அந்த சிகப்பு நிற மஹிந்திரா வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். 

மதுரையில் துப்பாக்கி காட்டி மிரட்டி சுங்கச்சாவடியில் அடாவடி -செய்த மூன்று பேர் கைது
 
 
அந்த விசாரணையில் பிடிபட்ட மூவரும் தென்காசி மாவட்டம் சுரண்டையை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார், பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும்., அவர்களிடமிருந்து ஒரு ஏர் பிஸ்டல்  மற்றும் ஏர்கன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு திருமங்கலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

மதுரையில் துப்பாக்கி காட்டி மிரட்டி சுங்கச்சாவடியில் அடாவடி -செய்த மூன்று பேர் கைது
 
தற்போது அந்த கும்பல் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி துப்பாக்கியை வைத்து விரட்ட முயன்ற சம்பவத்தின் உடைய சி.சி.டி.வி., காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் வேறு எதுவும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது” என தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget