'டீ குடிக்கும் கேப்பில் நடந்த போட்டோஷூட்: கைதியின் உறவினர் காரியத்தால் போலீஸ் சஸ்பெண்ட்!
காவலர் அன்பரசன் மற்றும் ஆறுமுகவேலை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
!['டீ குடிக்கும் கேப்பில் நடந்த போட்டோஷூட்: கைதியின் உறவினர் காரியத்தால் போலீஸ் சஸ்பெண்ட்! The police went to work because of a photoshoot conducted by a relative of the offender 'டீ குடிக்கும் கேப்பில் நடந்த போட்டோஷூட்: கைதியின் உறவினர் காரியத்தால் போலீஸ் சஸ்பெண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/14/48721af57912e2d7f22c33dc272bb663_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாருகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 'ஜான் பாண்டியன்'. இவரது மனைவி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்தது, தொடர்பாக இவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜான்பாண்டியன் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
டீ குடிச்சிட்டு வர்றோம்’.. கைதியின் உறவினரின் `துப்பாக்கி’ போட்டோஷூட் - விருதுநகர் மாவட்ட இருக்கன்குடி காவலர்கள் சஸ்பெண்ட்
— Arunchinna (@iamarunchinna) May 14, 2022
'டீ' குடிக்க ஆசைப்பட்டு போலீஸ் துப்பாக்கியை கைதியின் உறவினரிடம் கொடுத்த காவலர்கள் இரண்டு பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். pic.twitter.com/lGOXBb2wP4
![டீ குடிக்கும் கேப்பில் நடந்த போட்டோஷூட்: கைதியின் உறவினர் காரியத்தால் போலீஸ் சஸ்பெண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/14/d3d35123df98a281779bd332f32ab6cd_original.jpg)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)