மேலும் அறிய

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள்  கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.

மதுரை பேரையூர் அருகே காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை உரிய கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

காட்டுப்பன்றிகள் தொல்லை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, பேரையூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 50,000 ஏக்கரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது அந்த மக்காச்சோளங்கள் கதிராக விளைந்துள்ளது. இந்நிலையில், மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள்  கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்


இதேபோன்று கடந்த ஆண்டும், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இன்னும் சில நாட்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும் நிலையில், காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் மன உளைச்சலுக்கும் தாங்க முடியாத பெரும் நஷ்டத்திற்கும் உள்ளாகிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

அடிப்படை பிரச்னைகள்

அதனைத் தொடர்ந்து மற்றொரு கடிதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செளடார்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரெட்டிப்பட்டி கிராமத்திற்கு ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகப்படவில்லை என கிராம மக்கள் வேதனையின் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்தில் மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே இதை இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்


திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள கற்பக நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக உள்ளது. தொடர்மழைகளால் சாலை முழுவதும் தண்ணீராக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டும் ஆபத்து உள்ளது ஆகவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget