மேலும் அறிய

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள்  கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.

மதுரை பேரையூர் அருகே காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை உரிய கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

காட்டுப்பன்றிகள் தொல்லை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, பேரையூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 50,000 ஏக்கரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது அந்த மக்காச்சோளங்கள் கதிராக விளைந்துள்ளது. இந்நிலையில், மக்காச்சோள பயிர்களை விளை நிலங்களில் அருகில் உள்ள புதர்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள்  கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி உள்ளது.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்


இதேபோன்று கடந்த ஆண்டும், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் இன்னும் சில நாட்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும் நிலையில், காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் மன உளைச்சலுக்கும் தாங்க முடியாத பெரும் நஷ்டத்திற்கும் உள்ளாகிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் வனத்துறையினர் மூலம் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தவும், உரிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்புகளை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

அடிப்படை பிரச்னைகள்

அதனைத் தொடர்ந்து மற்றொரு கடிதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செளடார்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரெட்டிப்பட்டி கிராமத்திற்கு ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகப்படவில்லை என கிராம மக்கள் வேதனையின் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்தில் மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆகவே இதை இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்


திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள கற்பக நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் முழுவதும் குண்டு குழியுமாக உள்ளது. தொடர்மழைகளால் சாலை முழுவதும் தண்ணீராக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டும் ஆபத்து உள்ளது ஆகவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
Embed widget