மேலும் அறிய

ஐந்து நபர்களுடன் தண்ணீரில் மூழ்கிய கார் காப்பாற்றிய ஓட்டுநர் !

’’5 பேருடன் நீரில் சிக்கிய காரை மீட்ட மற்றொரு வாகன ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்’’

மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை நோக்கி இனோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.   லாடனேந்தல் அருகே உள்ள மாரநாட்டு கால்வாயில் முழு அளவு தண்ணீர் சென்று  கொண்டிருந்த சமயத்தில் நிலை தடுமாறிய அந்த கார் இறங்கியது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வண்டியோடு தண்ணீரில் தத்தளித்த 3 பெரியவர்கள், 2 குழந்தைகளையும் தண்ணீரில் குதித்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றானர். இந்த செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. இதனால் முத்துக்கிருஷ்ணனுக்கு பலரும் முகநூலில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

ஐந்து நபர்களுடன் தண்ணீரில் மூழ்கிய கார் காப்பாற்றிய ஓட்டுநர் !
 
இது குறித்து முத்துக் கிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், எனக்கு சொந்த ஊர் திருப்புவனம் மதுரையில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். வேலை விசயமாக காரில் ராமநாதபுரம் வரைக்கும்  சென்று கொண்டிருந்தோம். அப்போது மாரநாடு கால்காய் அருகே வேகமாக வந்த கார் மாயமானது. வண்டியை நிறுத்தி பார்க்கும் போது தான் கால்வாய்க்குள் விழுந்தது தெரியவந்தது. காரில் 2 குழந்தைகள் ஒரு பெண், முதியவர் என மொத்தம் 5 நபர்கள் இருந்தனர். இதனால் தண்ணீரில் குதித்து அனைவரையும் காப்பாற்றினேன். அவர்களை உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். தற்போது அவர்களிடம் பேசினேன், அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்" என நம்மிடம் தெரிவித்தார்.
 
காரில் மூழ்கிய இனோவா காரில் இருந்து குழந்தைகள், முதியவர் உட்பட 5 நபர்களின் உயிரை மற்றொரு வாகன ஓட்டுநர் காப்பாற்றிய செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget