மேலும் அறிய

"எங்களுக்கும் ஜல்லிக்கட்டு பார்க்க ஆசையா இருக்கு.."; தவழும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

மாற்றுத்திறனாளிகள் வளர்க்கக்கூடிய காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான அனுமதி தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
 
மதுரை 2025 ஜல்லிக்கட்டு போட்டிகள்
 
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பொங்கல் அன்று முதல் தொடர்ச்சியாக நடைபெறும். தற்போது கூடுதலாக அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி கீழக்கரை பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான அனுமதி தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
 
 

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காண ஆசை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியினை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடந்த ஆண்டு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் மதுரை அலங்காநல்லூர், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியினை நேரில்சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்து தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர்  கோரிக்கை மனு அளித்தனர்.
 

அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை 250 பேர் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும் எனவும், இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வளர்க்கக்கூடிய காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
 

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

 
இதுகுறித்து தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் பேசியபோது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த ஆண்டு சிறப்பாக பார்வையிட்டோம். அதேபோன்று இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியினை காண்பதற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை 250 பேர் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வளர்க்கக்கூடிய காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget