மேலும் அறிய

கிராமபுற பகுதிகளில் வீட்டு கட்டிட அனுமதி பெறுவது எப்படி..? - மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பு

கிராம ஊராட்சிகளில் ஒற்றைச் சாளர முறையில் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.

கிராம ஊராட்சிகளில் ஒற்றைச் சாளர முறையில் சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார். சுய சான்று மூலம் கட்டிட அனுமதி பெற கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள தேனி மாவட்ட ஆட்சியர், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!

தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்புகளுக்கு, கட்டட அனுமதி அளிக்கும் அதிகாரம், உள்ளாட்சிகளுக்கு இருக்கிறது. இதை பயன்படுத்துவதில், பல்வேறு நிலைகளில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் தலையீடு அதிகம் இருப்பதால்  இந்த விவாகரத்தில் கையூட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து வகையான கட்டட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றிது. இதில், குறைந்த பரப்பளவில் வீடு கட்டுவோர், விரைவாக அனுமதி பெற புதிய திட்டம் உருவாக்கியது.


கிராமபுற பகுதிகளில் வீட்டு கட்டிட அனுமதி பெறுவது எப்படி..? - மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பு

இதன்படி, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரை வீடு கட்டுவோர், குறிப்பிட்ட சில ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சமர்ப்பித்தால் போதும். அடுத்த சில நிமிடங்களில், அவர் செலுத்த வேண்டிய கட்டண விபரம் தெரிவிக்கப்படும். அந்த கட்டணங்களை, ஆன்லைன் முறையில் செலுத்திய, சில மணி நேரங்களில் கட்டட அனுமதிக்கான ஒப்புகை சான்று, விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறை காரணமாக வீடு கட்டுவதற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பல ஆயிரம் பேர் இந்த திட்டத்தால் பயன்பெறுள்ளார்கள்.

School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை

இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3500 சதுர அடி வரையிலான கட்டிடங்களாக, தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் குடியிருப்பு கட்டிட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.


கிராமபுற பகுதிகளில் வீட்டு கட்டிட அனுமதி பெறுவது எப்படி..? - மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பு

”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!

மேலும், கட்டிட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல், கட்டிட அனுமதிக்கான கட்டணம் செலுத்துவதை எளிதாக்குதல், ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் கட்டிட அனுமதியைப் பெறுவதில் இடைத்தரகர்களைத் தவிர்க்கலாம். சுய சான்று மூலம் கட்டிட அனுமதி பெற கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம், விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம், தள புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget