மேலும் அறிய

மாணவர்கள் வீடு தேடி பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... அதுவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

தேனி மாவட்டம் கோகிலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி என்ற அடிப்படையில் இப்போதைய பாடத் திட்டம் செயல்பட்டு வருவதால்,  தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை கேள்வி குறியாகவே உள்ளது எனலாம்.

மாணவர்கள் வீடு தேடி பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... அதுவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!  இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முறையாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. எனவே மாணவர்கள் இந்த கொரோனா காலத்தை வீணற்ற முறையில் செலவழிக்க கூடாது என்பதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.


மாணவர்கள் வீடு தேடி பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... அதுவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது கோகிலாபுரம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி  உள்ளது. இந்த ஊரில் அரசு உதவி பெரும் பெரிய அளவிலான பள்ளிகள் இருப்பதால், இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சற்று குறைந்தே உள்ளது. தற்போது இந்தப் பள்ளியில் படிக்கும்  மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ஒரு மாணவருக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் தினமும் 4 முதல் 5 மாணவர்களை சந்தித்து பாடம் நடத்தி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்திவருவது மாணவர்களின் பெற்றோர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.

மாணவர்கள் வீடு தேடி பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... அதுவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

     இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், " கொரோனா காலத்தால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கான எழுத்துப் பயிற்சி,  வாசித்தல் பயிற்சி தொடர்ச்சியாக கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. எனவே மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி கற்பது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்களே அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பாடம் நடத்தி வருகின்றோம். மேலும் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வழியாகவும் தினமும் படம் எடுத்து வருகிறது.  


மாணவர்கள் வீடு தேடி பாடம் நடத்தும் ஆசிரியர்கள்... அதுவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

அதை நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிக்கு அருகில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் மற்றும் அவற்றிற்கான நேரங்கள் குறித்த அட்டவணையை ஒட்டி வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நேரத்தில் மாணவர்களை கல்வி தொலைக்காட்சியை பார்க்க வைக்கிறார்கள். மேலும் எங்களது ஆசிரியர்கள் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலமும் மாணவர்களை கல்வி கற்க வைத்து வருகிறார்கள். இதற்கு பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பே நாங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வருவதற்கு சாத்தியமாக திகழ்கிறது" என்றனர்

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget