மேலும் அறிய

பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் - முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி

தமிழக மக்கள் வாக்களித்துவிட்டனர் இனி அவர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது

தமிழகஅரசு  சொத்து வரி உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் போன்றவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தலைமையில்  நெல்லை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Watch Video : பார்வ கற்பூர தீபமா.. புஷ்பா படப்பாடலை பாடி அசத்திய கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்


பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் - முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி

இதில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் ஜோதி உட்பட மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா,

Nikki Galrani : மக்கள் அன்பா இருக்காங்க.. எங்க கல்யாணம் இப்படிதான் நடக்கப்போகுது.. நிக்கி - ஆதி அப்டேட்ஸ்..


பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் - முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி

தமிழகத்தில் அடிதட்டுமக்கள் பதைக்கப்படகூடிய வகையில் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது திமுக அரசு பொய் சொல்லிவருகிறது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது சொத்துவரி உயர்வுக்கு மிக அதிகமாக வரி உயர்த்தபட்டதாக கண்டித்து ஸ்டாலின் பேசினார். ஆளும் கட்சியான பின்னர் திமுக மக்கள் வயித்தில் அடிக்கும் நிலையை செய்கிறது. தமிழக வருவாய்காக தமிழர் பாரம்பரிய உடையை மறந்து கோட்டு சூட்டுடன் துபாய் சென்ற தமிழக முதல்வர் துபாயில் இருந்து வருவாய் கொண்டுவருவதாக சொன்னதை போல் சொத்து வரியை உயர்த்தாமல் பல ஆயிரம் கோடியை வேறு வழியில் கொண்டுவரட்டும்.

TN Assembly Session LIVE: ‛10.5 சதவீதம் வன்னியர் இடஒதுக்கீடு... 7.5 சதவீதம் அரசு பள்ளி இடஒதுக்கீடு...’ முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்!


பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் - முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்டி

தமிழக மக்கள் வாக்களித்துவிட்டனர் இனி அவர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி வந்து ஒரு வருடமாகியும் எந்த பலனும் இல்லை. 5 வருடமாக வரும் வரும் என சொல்லி கொண்டே இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கான 1000 ரூபாய் வரவில்லை. கல்வி கடன் தள்ளுபடி இன்னும் வரவில்லை. தேர்தலுக்காக சொன்ன 500 வாக்குறுதிக்களும் வரும் வரும் என  சொல்லிகொண்டிருந்தால் திமுக ஆட்சி பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக  கலைக்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget