மேலும் அறிய

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது

’’ஆத்திரமடைந்து  பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை  அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்’’

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த விஸ்வநத்தம்-திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவர் சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணி செய்துவருகிறார். இவருக்கு 8 வயதிலும் மற்றும் 4 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் தீனதயாளன் பக்கத்து வீட்டு அருகே மணலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் சிறுவன் தீனதயாளனின் தந்தை பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் உடனடியாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
அப்போது அந்த பகுதியில் உள்ள  சி.சி.டி.வி  கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து வீ்ட்டில் குடியிருக்கும் 13வயது சிறுவன் பிரவீன்குமார், 11 வயது சிறுவன் அஜய் ஆகிய இருவரும் தீனதயாளளை அழைத்துக் கொண்டு செல்வது கேமரா பதிவில் இருந்தது. அதனை தொடர்ந்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
விசாரணையில், தீனதயாளன், பிரவீன்குமாரின் வீட்டு  முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் விளையாடியதாகவும் அப்போது இரு வீட்டாருக்கும் வாய்த்தகறாறு ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்து  பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை  அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தீனதயாளன் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
மேலும் விருதுநகர் மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 480 மில்லி கிராமில் ஈட்டி எறியும் தங்கசிலை- நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செய்யும் நகை கலைஞர்...!
 
சம்பவம் குறித்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களையும் சிவகாசி நகர் காவல்துறையினர்  கைது செய்தனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் திருப்பூரில் 8ம் வகுப்பு படித்து வந்ததும்  அஜய் விஸ்வநத்தம் அரசு மேல்நிலைபள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget