மேலும் அறிய

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது

’’ஆத்திரமடைந்து  பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை  அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்’’

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த விஸ்வநத்தம்-திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவர் சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணி செய்துவருகிறார். இவருக்கு 8 வயதிலும் மற்றும் 4 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் தீனதயாளன் பக்கத்து வீட்டு அருகே மணலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் சிறுவன் தீனதயாளனின் தந்தை பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் உடனடியாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
அப்போது அந்த பகுதியில் உள்ள  சி.சி.டி.வி  கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து வீ்ட்டில் குடியிருக்கும் 13வயது சிறுவன் பிரவீன்குமார், 11 வயது சிறுவன் அஜய் ஆகிய இருவரும் தீனதயாளளை அழைத்துக் கொண்டு செல்வது கேமரா பதிவில் இருந்தது. அதனை தொடர்ந்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
விசாரணையில், தீனதயாளன், பிரவீன்குமாரின் வீட்டு  முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் விளையாடியதாகவும் அப்போது இரு வீட்டாருக்கும் வாய்த்தகறாறு ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்து  பிரவீன்குமார், தனது நண்பர் அஜயுடன், சிறுவன் தீனயாளனை  அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிவிட்டதாகவும் பிரவீன்குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தீனதயாளன் உடல் பிரேதமாக மீட்கப்பட்டது.

விருதுநகரில் கிணற்றில் தள்ளிவிட்டு 4 வயது சிறுவனை கொன்ற 2 சிறுவர்கள் கைது
 
மேலும் விருதுநகர் மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 480 மில்லி கிராமில் ஈட்டி எறியும் தங்கசிலை- நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செய்யும் நகை கலைஞர்...!
 
சம்பவம் குறித்து பிரவீன்குமார், அஜய் 2 சிறுவர்களையும் சிவகாசி நகர் காவல்துறையினர்  கைது செய்தனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் திருப்பூரில் 8ம் வகுப்பு படித்து வந்ததும்  அஜய் விஸ்வநத்தம் அரசு மேல்நிலைபள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
 

தலைப்பு செய்திகள்

மதுரை மின்தடை: (04.07.2026)  நாளை உங்கள் பகுதிக்கு எப்போது? முழு விவரம் !
மதுரை மின்தடை: (04.07.2026)  நாளை உங்கள் பகுதிக்கு எப்போது? முழு விவரம் !
ஆளுநருக்கு திட்டங்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை: மதுரை கூட்டத்தில் அமைச்சர், எம்.பி. அதிரடி!
ஆளுநருக்கு திட்டங்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை: மதுரை கூட்டத்தில் அமைச்சர், எம்.பி. அதிரடி!
கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
கேரளாவை மிஞ்சும் தமிழக நீர் சுற்றுலா: வைகை அணையில் படகு சவாரிக்கு கோரிக்கை!
விருதுநகரில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஜூலை 4, 5ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு முழு ஏற்பாடு !
விருதுநகரில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஜூலை 4, 5ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு முழு ஏற்பாடு !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Embed widget