மேலும் அறிய

RTI : ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க மறுக்கும் மாநிலங்கள்.. பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடம்...!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளில் 14 சதவிக கேள்விகளுக்கு மட்டுமே தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

அடுத்தபடியாக, மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில். 23 சதவிகித கேள்விகளுக்கு மட்டும் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டினை சதார்க் நாக்ரிக் சங்கதன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

10 தகவல் ஆணையங்கள் மட்டுமே முழு தகவல்களையும் வழங்கியுள்ளன என 2021-22 ஆண்டுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.

தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள சதார்க் நாக்ரிக் சங்கதன் அமைப்பு, "ஒரே மாதிரியான தகவல்களைக் கோரி மொத்தம் 145 ஆர்டிஐ விண்ணப்பங்கள் 29 தகவல் ஆணையங்களில் தாக்கல் செய்யப்பட்டன. 

தகவல்களை தெரியப்படுத்துவதில் ஒரு அரசு அமைப்பாக தகவல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ விண்ணப்பங்கள் கண்காணிக்கப்பட்டன. தகவல் ஆணையத்திற்கு வந்த புகார்கள், விதிக்கப்பட்ட அபராதம், இழப்பீடு உள்பட கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் மோசமாக செயல்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டால், மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் தகவல்கள் அளிக்க முடியும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது” என்று கூறியது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை அளிக்க மாநில சட்டப்பேரவையின் அனுமதி தேவையில்லை. தற்போது அமலில் உள்ள மாநில சட்டத்தை மேற்கோள்காட்டியும் பல்வேறு காரணங்களை சொல்லியும் சத்தீஸ்கர் மாநில தகவல் ஆணையம் தகவல்களை வழங்க மறுத்துள்ளது.

தகவல்களை வழங்காமலேயே ஆர்டிஐ விண்ணப்பங்களை திருப்பி அளிக்கும் சம்பவங்களும் நாடு முழுவதும் உள்ள மாநில தகவல் ஆணையங்களில் நிகழந்துள்ளது.

ஒவ்வொரு ஆணையரும் ஓராண்டில் குறிப்பிட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை தீர்க்க வேண்டும். அதன்படி, 29 தகவல் ஆணையங்களில், தலைமைத் தகவல் ஆணையம் மட்டுமே, அந்த வரம்பை நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget