மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலையில் இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கூறினார்

மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைத்து ஊரடங்கை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் - இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

கொரோனா பரவலையடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் சோதனை சாவடிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்திளாயர்களிடம் பேட்டியளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ‛‛திருவண்ணாமலை மாவட்டத்தில் 1900 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர்,போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாவட்டம் முழுவதும் 16 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து வணிக நிறுவனங்களின் விதிமீறல்கள் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக 3 கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி ஊரடங்கை தீவிரமாக நடைமுறை செய்து வருவதாகவும், இது வரை 1000க்கும் மேற்பட்ட விதிமீறி வணிக நிறுவனங்களுக்கு அபராதம்,கடைகளை மூடி சீல் வைத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

மேலும் ஊரடங்கை மீறி பொது வெளியில் சுற்றி திரிந்த 1100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பொது வெளியில் சுற்றிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் பற்றி தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் முககவசம் மற்றும் பொது வெளியில் சமூக இடைவெளி,பொது வெளியில் நடமாட்டத்தினை பொது மக்கள் தவிர்த்தால் மாவட்டத்தில் கொரோன தாக்கம் வெகு விரைவில் குறையும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

தொடர்ந்து வெளியூர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நிறைய பேர் வருகை தருவதால் சோதனை சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவையற்ற வாகன புழக்கத்தை தவிர்க்கவும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசார் முடிவுசெய்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி பயணிப்பவர்களை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நேரடியாக எஸ்.பி., களமிறங்கியதால், போலீசாரும் அலர்ட் ஆகியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget