மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலையில் இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கூறினார்

மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைத்து ஊரடங்கை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் - இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

கொரோனா பரவலையடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் சோதனை சாவடிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்திளாயர்களிடம் பேட்டியளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ‛‛திருவண்ணாமலை மாவட்டத்தில் 1900 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர்,போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாவட்டம் முழுவதும் 16 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து வணிக நிறுவனங்களின் விதிமீறல்கள் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக 3 கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி ஊரடங்கை தீவிரமாக நடைமுறை செய்து வருவதாகவும், இது வரை 1000க்கும் மேற்பட்ட விதிமீறி வணிக நிறுவனங்களுக்கு அபராதம்,கடைகளை மூடி சீல் வைத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

மேலும் ஊரடங்கை மீறி பொது வெளியில் சுற்றி திரிந்த 1100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பொது வெளியில் சுற்றிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் பற்றி தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் முககவசம் மற்றும் பொது வெளியில் சமூக இடைவெளி,பொது வெளியில் நடமாட்டத்தினை பொது மக்கள் தவிர்த்தால் மாவட்டத்தில் கொரோன தாக்கம் வெகு விரைவில் குறையும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

தொடர்ந்து வெளியூர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நிறைய பேர் வருகை தருவதால் சோதனை சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவையற்ற வாகன புழக்கத்தை தவிர்க்கவும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசார் முடிவுசெய்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி பயணிப்பவர்களை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நேரடியாக எஸ்.பி., களமிறங்கியதால், போலீசாரும் அலர்ட் ஆகியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Embed widget