மேலும் அறிய

Mayor Priya: பள்ளி மாணவிகளுடன் கராத்தே பயிற்சி செய்த மேயர் பிரியா

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி

சென்னை மாநகராட்சியின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் படி சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் திரு.வி.க சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மாணவிகள் கராத்தே பயிற்சிகளை செய்தும்,  ஓடுகளை உடைத்தும் பயிற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மாணவிகள் உடன் இணைந்து காரத்தே பயிற்சி மேற்கொண்டு மாணவிகளை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ; 

மாநகராட்சி நிதி ஆண்டு அறிக்கையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் தொடர்பாக 27 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.  அதில் 14 வது அறிவிப்பாக உள்ள சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  பள்ளிகளுக்கு கராத்தே கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று அந்த திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

சென்னை மாநகரட்சிக்குட்பட்ட ஆறு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனவும் ஒரு பள்ளிக்கு 50 மாணவர்கள் என்று 300 மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர விருப்பம் அளித்துள்ளனர் எனவும் கூறினார். 

இவர்களுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு  இருக்கிறது. தொடர்ந்து குக்ஸ் ரோடு பள்ளி,  மணிகண்டன் சாலையில் உள்ள பள்ளி,  புத்தா ஸ்ட்ரீட் பள்ளி, சைதாப்பேட்டை  பள்ளி, வேளச்சேரி பள்ளி, கல்லடியின் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளின் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை முழுவதுமாக விரிவாக்கப்படும் என தெரிவித்தார்.

மணலியில் மாநகராட்சி உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 20 ஆசிரியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது குறித்தான கேள்விக்கு ,

மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கடந்த ஆண்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இதற்கு முன்பாக ஆட்சி நடத்தியவர்கள் சீர் செய்யவில்லை.  சென்னையில் தற்போது சீர் செய்து வருகிறோம். ஒரு சில ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.  மெமோவிற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  பதிலளித்த பிறகு  அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மெமோ கொடுக்கவில்லை எனவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர்களுக்கு மெமோ அளிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும்  இருக்கிறது. அந்த மெமோவிற்கு  அவர்கள் பதில் அளித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget